LOCAL

  • Home
  • போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சாணக்கியன் எம்.பி

போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சாணக்கியன் எம்.பி

பெரிய நீலாவணையில் புதிய மதுபானசாலை – பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் உறுதி மொழி வழங்கிய எம்.ஏ.சுமந்திரன் பெரிய நீலாவணையில் திறக்கப்பட்ட புதிய மதுபானசாலையை மூட வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை பொதுமக்கள் நடாத்திய நிலையில் அவற்றை மீறி மீண்டும் பெரிய நீலாவணையில்…

யாழ் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புனரமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழாவில் பிரதமர்

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புனரமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழா இன்று (15) கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. 1923ஆம் ஆண்டு அரச ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியாக நிறுவப்பட்ட இந்தக் கலாசாலை…

வரவு செலவுத் திட்ட இறுதி வரைவு ஜனாதிபதியின் கவனத்திற்கு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் பார்வையிட்டார். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டார்.

புத்தங்கல குப்பை மலை சுத்தம்

அம்பாறை பிரதேசத்தின் குப்பை மலையாக காட்சியளித்த புத்தங்கல பிரதேசம், ‘க்ளீன் ஶ்ரீ லங்கா’ செயற்திட்டத்தின் மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அம்பாறை பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், அங்குள்ள புத்தங்கல ஆரண்ய சேனாசன வனப்பகுதியில் தொடர்ச்சியாக கொட்டப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் குப்பை மலையொன்று உருவாகியிருந்தது.…

ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் மரணம்; சிறுநீரக நோய்!

இலங்கையில் சிறுநீரக நோய்களினால் ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பேர் மரணிக்கின்றனர். நாட்டில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுநீரக நோயாளிகள் அடையாளம்மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.வறுமை மற்றும்…

தேடப்படும் குற்றவாளியான புஷ்பா மற்றும் அவர் மனைவி கைது

இந்தியாவில் தலைமறைவாக இருந்த தேடப்படும் குற்றவாளியான புஸ்பராஜ் விக்னேஸ்வரம் தனது மனைவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்தியாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று இரவு நாடு கடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

4750 கிலோகிராம் அரிசி பறிமுதல்

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கிட்டத்தட்ட 4750 கிலோகிராம் கீரி சம்பாவை மறைத்து வைத்திருந்த விற்பனையாளரை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கொழும்பு 12 இல் உள்ள ஒரு கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசித் தொகை, நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால்…

சிகிச்சை பெறும் இளங்குமரனை பார்வையிட்ட பிரதமர்

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய பார்வையிட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் ஹரினி அமரசூரிய இளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார். இதன்போது கடற்றொழில் அமைச்சர்…

தடியால் அடித்துக் கொலை

பொத்துபிட்டியவில் உள்ள பத்தினாவத்த பகுதியில் தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வெத்தகல, கலவானை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. தகாத உறவு தனது கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வசித்து…

3 மாதங்களில் அதிகரிக்க போகும் பணவீக்கம்

3 மாதங்களில் அதிகரிக்க போகும் பணவீக்கம் எதிர்வரும் 3 மாதங்களில் எதிர்பார்க்கப்படும் பணவீக்கத்தில் படிப்படியான அதிகரிப்பு அல்லது நீண்ட கால அதிகரிப்பு ஏற்படக்கூடும் என இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டுக்கான அதன் முதல் நாணயக் கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது. பணவீக்கம்…