யாழில் உயிரிழந்த முல்லைத்தீவு நபர்
முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் நேற்றையதினம் (17) கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும் ஒரு குழுவினருக்குமிடையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்…
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி
இரத்தினபுரி – எஹெலியகொட பொலிஸ் பிரிவில் உள்ள ஹொரகொட வீதியில் நேற்று (17) கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரைக் கொலை செய்து இருவரைப் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். எஹெலியகொட பொலிஸ் பிரிவில் உள்ள மொரகல சந்திப் பகுதியில்…
வைத்தியர்களுக்கு முஸ்லிம் சமய செயல்பாடுகள் தொடர்பான விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க அதன் மூலம் நடத்தப்படும் அரச மொழிகள் கல்வி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 40 வைத்தியர்களுக்கு முஸ்லிம் சமய செயல்பாடுகள் தொடர்பான விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள்…
பாணின் விலை குறைக்கப்பட்டது
பாண் ஒரு இறாத்தலின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பாணின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு…
சடலமாக மீட்கப்பட்ட மாமாவும் மருமகனும்
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் மாமனும் மருமகனும் நேற்று (17) மாலை கிணற்றொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை தெற்கு பகுதியினை சேர்ந்த பெருமாள் மகிந்தன் மற்றும் குறித்த நபரின் தங்கை, மனைவி மற்றும்…
பிணையில் விடுவிக்கப்பட்டார் நாமல்
சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, நாமல் ராஜபக்ஷவை ரூ.100,000 ரொக்கப் பிணையில்…
கடந்த காலங்களில் ஏற்டபட்ட நிலை மீண்டும் ஏற்டபட விடமாட்டோம் – ஜனாதிபதி
நேற்றைய தினம் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான மூன்று மணித்தியால விவாதம் ஒன்று நடைபெற்றது. தற்போது வரையிலான கடன் மறுசீரமைப்பு வழிமுறை தொடர்பிலும், அதன்போதான அடைவுகள் குறித்து எமது அமைச்சர்களும் நிதி பிரதி அமைச்சரும் தௌிவூட்டினர். அதனால் அதுபற்றி விரிவாக பேசவில்லை. இருப்பினும்,…
பலம்வாய்ந்தவர்களை மட்டுமே பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது
பலம்வாய்ந்தவர்களை மட்டுமே பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும், வரும் ஆண்டு முதல் பிள்ளைகளின் கற்றல் முறையை புதுப்பித்து, ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளித்து, பிள்ளைகள் மகிழ்ச்சியாக கற்கும் பாடசாலை முறைமையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி…
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குரிய மீளாய்வுப் பெறுபேறுகள்
2023 (2024) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குரிய மீளாய்வுப் பெறுபேறுகள் 2025 பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கைப்பற்றப்பட்ட பெருந்தொகை துப்பாக்கிகள், தோட்டாக்கள்
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் ஹீனடியன பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் நேற்று (17) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவாங்கொடை, ஹீனடியன பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.…
