சஞ்சீவ கொலையில் மேலும் இருவர் கைது
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபரை கடுவலையில் இருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் வரை அழைத்து வந்ததாக…
கனேமுல்ல சஞ்சீவ கம்பஹா நீதிமன்றத்திற்குள் கொல்லப்படுவார் என்ற தகவல் முன்னரே கிடைத்திருந்தது
கனேமுல்ல சஞ்சீவ கம்பஹா நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்படுவார் என்ற தகவல் முன்னர் கிடைத்திருந்ததாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு முன்னர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்…
ஜனாதிபதியின் செயலாளருக்கும் வியட்நாம் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
விவசாயம், சுற்றுலா மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதில் வியட்நாமிக்கிருக்கும் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் – வியட்நாம் தூதுவர் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி டிரின் தீ டேம் (Trinh Thi…
யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை
யானைகள் மற்றும் வன விலங்குகள் ரயில்களில் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சென்சார் அமைப்புகளை நிறுவுதல், சரக்கு ரயில்களை பகலில இயக்குதல் மற்றும் வேக எல்லைகளை விதித்தல் போன்ற செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி ரயில்களில் யானைகள் மற்றும் வன…
நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும்
நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் விரைவில் இல்லாதொழிக்கப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்…
எம்.பி.க்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்க பரிசீலிப்பு
கொழும்பு – அளுத்கடே நீதிமன்றத்தில் சாட்சிக் கூண்டில் வைத்து பாதாள உலக சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், விஐபி பாதுகாப்பு குறித்து மீண்டும் பரிசீலிக்க பாதுகாப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி, ஜனாதிபதி முதல் அனைத்து எம்.பி.க்கள் வரை இந்த…
நாங்களும் வலிமையாக இருப்போம் – சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் குறித்து பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை. 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டிற்கு வழங்க வேண்டிய தீர்வு குறித்து ஆராயும்போது, இத்தகைய வரவு செலவுத் திட்டத்தை செயல்படுத்த…
புற்றுநோயால் நாள் ஒன்றுக்கு 4 பேர் உயிரிழப்பு
இலங்கையில் நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 பேர் வரை வாய்ப் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என வாய் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த வைத்தியர், நாட்டில் ஆண்களிடையே…
இன்றும் நாளையும் சில ரயில் சேவைகள் இரத்து
களனி தொடருந்து பாதையில் இன்று(22) மற்றும் நாளை (23) இயக்கப்படவிருந்த சில தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பங்கிரிவட்டப் பகுதியில் நடைபெற்று வரும் புதுப்பித்தல் பணிகள் காரணமாக தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும்…
நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. நிலவும் வரட்சியான வானிலையினால் நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து,…
