428,197 சுற்றுலாப் பயணிகள் வருகை
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 428,197 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 பேர் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். பெப்ரவரி மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 175,436 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர் என…
மகனின் தாக்குதலில் தந்தை பலி
யாழ். வடமராட்சி கிழக்கில் மகன் தாக்கியதில் படுகாயமடைந்த நேற்று (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் கடந்த 19 ஆம் திகதி மாலை நால்வர் மீது வவுனியாவில் இருந்து வந்தவர்களால் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது. குடும்பத்தகராறின் காரணமாக…
நீர் வீழ்ச்சியில் சடலம் மீட்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்மோர் நீர் வீழ்ச்சி பகுதியில் சில நாட்களுக்கு முன் இறந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைக்க பெற்ற தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று…
கொட்டாஞ்சேனை விவகாரம்: மோதரையில் ஒருவர் கைது
கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு மொபைல் போன் துணைக்கருவி கடையின் உரிமையாளரை சுட்டுக் கொல்லும் உள்ளூர் திட்டத்தை வழிநடத்தியவரும், துப்பாக்கியை வழங்கியவருமான நபர் முகத்துவாரம் (மோதர) மெத்சந்த செவன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.…
சிசுவை யன்னலால் வீசிய மாணவி கைது
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மலசலகூடத்தில் வைத்து சிசுவை பெற்று, யன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பில் 18 வயது மாணவி ஞாயிற்றுக்கிழமை(23) அதிகாலை கைது செய்யப்பட்டதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
போதை குளிசைகளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் போதை குளிசைகளுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாண பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A09 வீதியில், பொலிஸ் சிறப்புப் படை யாழ்ப்பாண முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று…
கொலையாளியை crish ஆக்கும் இலங்கை யுவதிகள்
கொலையாளியை தங்களது Crush (க்ரஷ்) என்று கூறி மலரும் இலங்கை யுவதிகளின் காதல் தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது அண்மையில் புதுக்கடை நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பாதுகாப்பு மற்றும் அரசியல் ரீதியாக…
பல மில்லியன் பெறுமதியான சவர்க்காரங்களுடன் சிக்கிய நபர்
குருணாகல் பகுதியில்,பல்வேறு வணிக நிறுவனங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான சவர்க்காரங்களை பாரவூருதி ஒன்றில் மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 48 வயதுடைய குறித்த சந்தேக நபர், நிறுவனங்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சவர்க்காரங்களை…
நியூசிலாந்தில் ஒரே இரவில் ஏழு தேவாலயங்களில் தீ வைப்பு
நியூசிலாந்தில் ஒரே இரவில் ஏழு தேவாலயங்களுக்கு தீவைப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீச் சம்பவம் இந்த தாக்குதலின் போது, தலைநகர் வெலிங்டனுக்கு வடக்கே உள்ள மாஸ்டர்டன் நகரத்தில் உள்ள நான்கு தேவாலயங்கள் பாரிய சேதமடைந்துள்ளதாக நியூசிலாந்து அதிகாரிகள்…
24 வீதமாக இருந்த அரசு மீதான அங்கீகாரம் தற்போது 62 வீதம் உயர் நிலையை அடைந்துள்ளது
வெரிட்டே ரிசர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய ஆய்வு சுற்றின் ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பின்படி, 2024 ஜூலை மாதத்தில் 24 வீதமாக இருந்த அரசு மீதான மக்கள் அங்கீகாரம் 2025 பெப்ரவரியில் 62 வீதம் என்ற உயர் நிலையை அடைந்துள்ளது.…
