பவுசர் கவிழ்ந்ததில்: சாரதி பலி
கலவான-மதுகம வீதியில் அம்பலமஹேன பகுதியில் புதன்கிழமை (26) இரவு ரப்பர் லேடக்ஸ் பவுசர் கவிழ்ந்ததில் சாரதி மற்றும் உதவியாளர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் பால் லாரியின் ஓட்டுநராக இருந்த கல்னேவ ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த…
சுவரில் சைக்கிள் மோதியதில் இளைஞன் பலி
மொனராகலை, அத்திமலை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்தனர். கொட்டியாகல, வத்தேகம பிரதேசத்தை சேர்ந்த பி.எம். சாமர சந்தருவன் என்ற இளைஞனே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்…
ஓட்டோ மோதி ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் சென்றவரை ஓட்டோ மோதியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாவற்குழி, புதிய குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான அந்தோணி றில்மன் டெனிஸ் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை…
விபத்துக்குள்ளான அரிசி லொறி
பதுளை-பண்டாரவெல வீதியில் திங்கட்கிழமை (24) காலை அரிசி ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, வீதியோரத்தை உடைத்துக்கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளருக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீதியில் குடைசாய்ந்த பேருந்து
தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கம்பளை பொரலுமங்கட, சிஹின முருக்கு சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்து வீதிக்கு அருகிலிருந்து வீட்டின் மீது மோதியுள்ளதுடன், வீடு பலத்த சேதமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.…
உயிர் நண்பனின் உயிரை பறித்த கலப்பை
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்று (22) உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருக்கும் போது அருகில் இருந்த…
மன்னார் விபத்தில் ஒருவர் பலி
மன்னார் – பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி…
பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்த விபத்து சற்றுமுன்பு நிகழ்ந்ததாகவும், விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில்…
முதியவரின் உயிரை பறித்த பஸ்; சாரதி கைது
கம்பஹா – கொழும்பு வீதியில் ஸ்ரீபோதி சந்தியில் நேற்று (21) காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரிஸ்வத்தையிலிருந்து கம்பஹா நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மீது மோதியதில் இந்த…
அரச பேருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 48 வயதுடைய ராஜலிங்கம் கேசவன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 13ஆம்…