HEALTH

  • Home
  • இந்த உணவுகளை பச்சையா சாப்பிட்டா தான் முழு சத்தும் கிடைக்கும்

இந்த உணவுகளை பச்சையா சாப்பிட்டா தான் முழு சத்தும் கிடைக்கும்

ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவில் பாதியும் வாழ்க்கை முறையில் மீதியும் அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். அதனாலேயே உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடுவதில் நாம் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். அவற்றை நாம் விரும்பு வகையில் சுவையாகவும் விதவிதமாகவும் சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால்…

45 நாட்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்னவாகும்?

ன்றாட வாழ்க்கையில் நாம் எடுத்துக் கொள்ளும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் சர்க்கரை எடுத்துக் கொள்ளாத வாழ்க்கைக்கு நகர்ந்து வருகின்றனர். சர்க்கரை எடுத்துக் கொண்டால்…

மாரடைப்பு அபாயத்தை தூண்டும் எண்ணெய்

தற்போது நாளுக்கு நாள் உயர் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகமாகி வருகின்றது. இந்த பிரச்சனைகளை தீவிரமாக எடுத்து கொள்வது நமது கடமையாகும். ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் முதலில் அவர்களின் உணவு பழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.…

அதிகரிக்கும் சுவாச பிரச்சினைகள்

தற்போது சுவாச ரீதியிலான பிரச்சினைகள் அதிகரித்து வருவதால் சுவாசப்பிரச்சினைகள் குறித்து சிறுவர்கள், கர்பிணித்தாய்மார்கள், மற்றும் முதியவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என விசேட வைத்தியர் நிபுணர் நெரஞ்சன் திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். சுவாசப் பிரச்சினைகள் இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர்,…

திடீர் விபத்துக்கள் ஏற்படும் போது அவசர நிலைகளுக்காக செய்யப்படும் முதலுதவிகள்

முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்தால் பாதிக்கப்பட்ட எவருக்கும் உயிரைப் பாதுகாக்க, நிலை மோசமடைவதைத் தடுக்க அல்லது மீள்வதை ஊக்குவிக்க வழங்கப்படும் முதலுதவி ஆகும். இது தொழில்முறை மருத்துவ பராமரிப்பு வருவதற்கு முன் ஒரு முக்கியமான சூழ்நிலையில் முதல் தலையீடுகள்…

கொழுப்பு கல்லீரல் நோய்

கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரலில் சில கொழுப்புகள் சேரும் ஒரு பொதுவான நிலை. கல்லீரலில் உள்ள கொழுப்பின் சதவீதம் கல்லீரலின் மொத்த எடையில் 5 முதல் 10 சதவீதம் அதிகமாக இருந்தால், அது கொழுப்பு கல்லீரல் நோய் எனப்படும். சில சந்தர்ப்பங்களில்,…

கண் நீர் அழுத்த நோய் ஏன் ஏற்படுகின்றது?

பொதுவாகவே உடல் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையாதது.பிறப்பிலேயே பார்வை இழந்தவர்களை விடவும் நோய் நிலை காரணமாக வாழ்க்கையில் இடைப்பட்ட காலத்தில் பார்வையிழப்பது மிகவும் கொடியது. பார்வையின்றி நம்மால் எதையும் செய்யமுடியாது. கண்ணில் பார்வை நரம்பு என்பது ஒரு முக்கிய பகுதியாக காப்படுகின்றது.…

பேரிக்காயில் இவ்வளவு நன்மையா?

ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படும் பேரிக்காயை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதிகமான நார்ச்சத்துக்கள் அடங்கிய பேரிக்காயில் பல வைட்டமின்கள் உள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தினை இன்னும் மேம்படுத்தலாம். ஒரு பேரிக்காயில் 6…

இரத்த அழுத்தத்தைக் குறைக்க

இரத்த அழுத்தம் தற்காலாத்தில் வயது வேறுபாடு இன்றி அனைவரையயும் பாதிக்கும் ஒரு ஆரோக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது. இது “அமைதியான கொலையாளி” என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இதற்கு பொதுவாக எந்த அறிகுறிகளும் வெளிப்படையாக தெரிவது கிடையாது. உயர் இரத்த அழுத்தமானது இரத்த நாளங்களை…

புகைப்பழக்கமே இல்லாதவர்களுக்கு அதிகரிக்கும் புற்றுநோய்

உலக புற்றுநோய் தினம் கடந்த பிப்ரவரி 4 அன்று கொண்டாடப்படுகிறது. ஆய்வின் படி, புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சுரப்பிகளில் உருவாகும் புற்றுநோயானது “அடினோகார்சினோமா” எனப்படும் சளி போன்ற திரவங்களை உருவாக்கும். இதுவே புற்றுநோய்க்கான முக்கிய காரணமாக பாரக்கப்படுகின்றது.…