HEALTH

  • Home
  • நோய்களுக்கு மருந்தாகும் முலாம்பழ விதைகள்

நோய்களுக்கு மருந்தாகும் முலாம்பழ விதைகள்

பொதுவாக தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் காரணமாக நாளுக்கு நாள் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. நோய்களுக்கு மருந்துவில்லைகள் சாப்பிடுவதிலும் பார்க்க, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அப்படியானவர்கள், தினமும் முலாம்பழ விதைகள் சாப்பிடலாம். நாள்ப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் முலாம்பழ…

குழந்தைகளுக்கு இனிப்பு உணவினை அதிகமாக கொடுக்கிறீங்களா?

குழந்தைகள் இனிப்பு அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனையை நாம் சந்திக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் இனிப்பு சுவை என்றாலே பெரும்பாலான நபர்களுக்கு அலர்ஜியாக இருக்கின்றது. ஆம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நீரிழிவு நோயினால்…

நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் பழங்கள்

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், மக்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது குறைவாக உள்ளது. இதனால் பல வகையான நோய்களுக்கு ஆளாகின்றனர். இதில் மிகவும் முக்கியமானது நீரிழிவு நோய். இன்றைய காலகட்டத்தில், நீரிழிவு நோய் ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. இது உடலில்…

Silent Heart Attack குறித்து தெரியுமா?

சைலண்ட் மாரடைப்பு எவ்வாறு ஏற்படுகின்றது என்பதையும் முன்னெச்சரிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மாரடைப்பு இன்றைய காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் மாரடைப்பு ஏற்படுகின்றது. சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என திடீரென வரும் மாரடைப்பால்…

டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்துபவரை தாக்கும் நோய்கள்

பொதுவாக ஆண்கள் கழிவறைக்கு சென்றால் அவர்கள் அவ்வளவு எளிதில் வெளியில் வரமாட்டார்கள். அங்கு அமர்ந்து சிலர் காதலியுடன் மணி கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் அங்கு தான் அமைதி இருக்கிறது என நினைத்து கொண்டு அங்கு சென்று அமர்ந்து வாழ்க்கை…

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெள்ளரிக்காய்…

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெள்ளரிக்காயை எந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வெள்ளரிக்காய் கோடை காலம் ஆரம்பம் ஆகிவிட்டதால் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே, வெயிலை சமாளிக்க அதிக நீர்ச்சத்து உள்ள…

டீ, காபி அதிகமாக குடிப்பவரா நீங்கள்?

டீ மற்றும் காபி அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். காபி, டீ பருகுபவரா? இன்றைய காலத்தில் பெரும்பாலான நபருக்கு புதிய நாளின் ஆரம்பம் காபி, டீ இல்லாமல் ஆரம்பமாவது இல்லை. அந்த அளவிற்கு காபி,…

நீரிழிவு நோயின் அதிகரிப்பை கண்டுபிடிக்க

நீரிழிவு நோய் ஒரு அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய் என்பது ஒரு வகையான வளர்சிதை மாற்றக் கோளாறு ஆகும், இதில் உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாது அல்லது அதை முறையாகப் பயன்படுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக…

நீரிழிவு நோயை சரிச் செய்யும் பரங்கி விதைகள்

பரங்கி விதைகளை நீரழிவு நோயை கட்டுபடுத்தும் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏனெனின் நீரிழிவு நோயாளிகளின் உடலில் போதிய இன்சுலினை சுரக்காமல் பரங்கி விதைகள் பார்த்து கொள்ளும். இதனால் உணவு கட்டுபாடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பரங்கி விதைகளில் உள்ள முக்கிய…

கரு உருவாக அவசியமான உணவுகள்

எளிமையான முறையில் தாய்மையடைய தேவையான கருவுறுதலில் உணவு பழக்கமும் தாக்கம் செலுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். திருமணமான தம்பதிகள் சிலர் தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்களினாலும், தவறான வாழ்க்கை முறையினாலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள். அதற்கு முதலில் சரியான…