சற்றுமுன் பூமிக்கு வந்தடைந்த சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளியில் ஆராய்ச்சிக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று 9 மாதங்கள் கழித்து இன்று அதிகாலை 3.27 மணிக்கு பூமியை வந்தடைந்துள்ளனர். ஸ்டார்லைனர்…
சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்
மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதத்தில் எங்கள் இதயத்துக்கு நெருக்கமாகவே…
3 ஆவது குழந்தை பெற்றெடுத்தால் 50,000 ரூபாய்
இந்தியாவில் 3 ஆவது குழந்தை பெற்றடுத்தால் 50,000 ரூபா நிலையான வைப்புத்தொகையும் ஆண் குழந்தைக்கு ஒரு பசுவுடன் கன்றும் வழங்கப்படும் ஆந்திர நாடாளுமன்ற உறுப்பினர் அப்பல்லா நாயுடு என்றும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஆந்திரா விஜயநகரம் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பல்லா நாயுடு…
இந்தியாவில் உதயமாக உள்ள புதிய தமிழ் அரசுக் கட்சி
புதிய தமிழ் அரசுக் கட்சி உதயமாகிறது? இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விட்டு புதிய தமிழ் அரசுக் கட்சியை உருவாக்க நாட்டிலும், புலம்பெயர் தேசத்திலும் மற்றும் இந்தியாவிலுள்ள தமிழ்த் தேசியவாதிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தமிழ் அரசுக் கட்சியின் 6…
சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில், மனைவி, மனைவி பதின்மவயது இரு பிள்ளைகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கணவர் மருத்துவர், மனைவி வக்கீல் சென்னை திருமங்கலம்…
ஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண்
இந்தியாவின் மும்பை நகரில் ஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண் ஒருவரை , பாதுகாப்பு அதிகாரி துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மும்பை போரிவலி ரயில் நிலையத்தில் இறங்க அப்பெண் முற்பட்டபோது அவர்…
யாழ் – திருச்சி இடையே விமான சேவையை ஆரம்பம்
இந்தியாவின் இண்டிகோ விமான சேவை நிறுவனம், யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கும் இடையே நாளாந்த நேரடி விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும்…
பெருந்தொகை கடல் அட்டைகள் மீட்பு
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த சுமாா் 800 கிலோ கிராம் கடல் அட்டைகளை இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் சம்பவம் தொடர்பில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சோதனை நடவடிக்கை தூத்துக்குடி…
இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள்
இந்தியாவின் (India) – வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மணிப்பூரில் (05) காலை 11.06 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் முதலாவது நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்…
குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த குடும்பத்தினர்
இந்தியாவின் ஒடிசாவில் ஒரு மாத ஆண் குழந்தைக்கு நோயை குணப்படுத்த சுமார் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டம், சந்தாஹண்டி அருகே உள்ள கம்பரிகுடா பகுதியை சேர்ந்த இக்குழந்தை, சூடு வைக்கப்பட்ட பிறகு அதன்…