மார்ச் 14 -15 இல் கச்சத்தீவு திருவிழா
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நடைபெறவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் திருவிழா நடைபெறவுள்ளது. திருவிழா இந்த முறையும், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த…
சற்று குறைந்த தங்கம் விலை (இந்தியா)
தங்கம் விலையானது தொடந்து ஏறிக்கொண்டே சென்ற நிலையில் இன்று சற்று குறைவடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்தே தங்கம் விலை வரலாறு காணாத உட்ச்சத்தை தொட்டு சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு இருந்து வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் ஆண்டின்…
இந்திய மாஸ்டர்ஸ் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது
இந்திய மாஸ்டர்ஸ் (India Masters)அணிக்கும் இங்கிலாந்தின் மாஸ்டர்ஸ் அணிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற 20க்கு20 போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப்போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய மாஸ்டர்ஸ் அணி இந்தநிலையில் நேற்றைய போட்டியில்…
இந்தியாவின் முன்னாள் காங்கிரஸ் எம்பிக்கு ஆயுள் தண்டனை
இந்தியாவில் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான கொலை வழக்கில், காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாருக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர், 1984…
5 பேரை கொலை செய்த வாலிபன்
இந்தியா – கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உடன் பிறந்த தம்பி, காதலி, பாட்டி உள்பட 5 பேரை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாரமூடு அருகே உள்ள பேருமலை என்ற…
பிபிசி நிறுவனத்துக்கு இந்திய வரி நிறுவனம் விதித்த அபராதம்
அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, பிபிசி வேர்ல்ட் சேர்வீஸ் இந்தியா(India) நிறுவனத்திற்கு இந்திய அமுலாக்க இயக்குநரகம் 3.44 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 21ஆம் திகதி வெளியான அந்த உத்தரவில், அந்நியச் செலாவணி மேலாண்மை…
இந்தியாவின் இடிந்து விழுந்த சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 7 பேர்
இந்தியாவின்(India) தெலுங்கானா- நாகர்கர்னூல்(Nagarkurnool) மாவட்டத்தில், சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நேற்றையதினம்(22) இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது ஏழு பேர் சிக்கியிருக்கலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திற்கு அருகில் சுரங்கப்பாதையிலேயே இந்த அனர்த்தம் நிகழந்துள்ளது. சுரங்கப்பாதை அனர்த்தம் இதனையடுத்து, நீர்ப்பாசனத்…
சிறுமியை திருமணம் செய்த இளைஞனுக்கு சிறை
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த 31 வயதுடைய நபருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு குறித்த சிறுமியை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதை அடுத்து…
விஜயின் கட்சிக்கு கிடைத்த மற்றுமொரு கட்சியின் ஆதரவு
தென்னிந்திய நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. நடிகர் விஜய் கட்சி தொடங்கி தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், அவரின் கட்சிக்கு கிடைத்த முதல் ஆதரவு இதுவாகும். மாவட்டத்…
சிறையில் இருந்து ஜெட் விமானத்தை பரிசளித்த குற்றவாளி
இந்திய புதுடில்லியில் உள்ள மத்திய மண்டோலி சிறையில், மோசடி குற்றச்சாட்டில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும், சுகேஷ் சந்திரசேகர், தனது முன்னாள் நண்பி எனக் கூறும், இலங்கையில் பிறந்த பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு காதலர் தினத்தன்று ஒரு தனியார் ஜெட் விமானத்தை பரிசாக…