இந்தியாவின் தலைநகர விமான நிலையத்திற்கு நிகழ்ந்த துயரம்
தலைநகர் புதுடெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை (27) இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் டெல்லி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள…
தானியங்கி கதவில் சிக்கி சிறுவன் பலி! அதிர்ச்சியில் பாட்டியும் வபாத்!
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் தானியங்கி கதவில் சிக்கி 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் சிறுவனின் பாட்டியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் வயலத்தூரை சேர்ந்த அப்துல் கபூர்…
மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றார் மோடி
மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார்.அந்நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து மோடி பதவியேற்றுள்ளார்.
டெல்லியில் 144 தடை உத்தரவு!
இந்திய பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளதை தொடர்ந்து நாளையும், நாளை மறுதினமும் டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.சமீபத்தில் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் 7 கட்டங்களாக…
5 ஆவது முறையாக வெற்றி பெற்றார் அசாதுதீன் ஓவைசி
2024 மக்களவைத் தேர்தலில் BJP மாதவி லதாவை எதிர்த்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அசாதுதீன் ஓவைசி 3,38,087 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தெலுங்கானாவில் ஹைதராபாத் தொகுதியில் 6,61,981 வாக்குகள் பெற்று தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒவைசி வெற்றி பெற்றுள்ளார்.
யூசுப் பதான் 5 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி
மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட்டன. பஹரம்புர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிறுத்தப்பட்டார். இவர் பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராகவும், மேற்கு…
விராட் கோலிக்கு உயிரச்சுறுத்தல்?
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பை ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரத்து செய்துள்ளது.7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் திகதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த…
இலங்கை – இந்திய கப்பல் சேவை காலவரையின்றி ஒத்திவைப்பு
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால்…
மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற தீவிர முயற்சி – 2 தினங்களில் குவிந்த 20 கோடி
இதோ மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது கேரள மக்களின் மதம் கடந்த மனித நேயம்.. அப்துல் ரஹீம் எனும் முஸ்லிம் இளைஞர் உயிர் காக்க ஜாதி மதத்திற்கு அப்பால் ஒட்டுமொத்த கேரள மக்களும் இணைந்துள்ளனர். கோழிக்கோட்டில் இருந்து 18 வருடங்கள் முன்பு…
பூனையை மீட்க முயன்ற 5 பேர் உயிரிழப்பு
பூனையை காப்பாற்ற கிணற்றில் இறங்கிய 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் வக்டி என்ற கிராமம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றை சிலர் சாண எரிவாயு கிணறாக பயன்படுத்தி…