பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் – கல்லூரிக்குள் தீக்குளித்த மாணவி
கல்லூரி முதல்வர் அலுவலகத்தின் அருகே பெற்றோல் ஊற்றி தீக்குளித்த மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இந்நிலையில், பேராசிரியரின் தகாத…
ஒரே நேரத்தில் பலியான இரட்டை பெண் குழந்தைகள்
தமிழகம் – பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தை சேர்ந்த கந்தசாமி – தனலட்சுமி தம்பதிகளுக்கு 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்தனர். கந்தசாமி துபாயில் வேலை பார்த்து வர, தனலட்சுமி தனது தாய் சாந்தியுடன் வாலிகண்டபுரத்தில் வசித்து வந்தார்.…
பாலம் உடைந்ததில்: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு
குஜராத் மாநிலத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 2 லாரிகள் உள்ளிட்ட 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். குஜராத்தில் வடோதரா – ஆனந்த் ஆகிய நகரங்களை இணைக்கும் முக்கிய பாலம்…
மூட நம்பிக்கையால் ஐவர் எரித்துக் கொலை (இந்தியா)
இந்தியாவில் மூட நம்பிக்கையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கிராமத்தவர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் டகொமா கிராமத்தை சேர்ந்த பாபு லால். இவரது குடும்பத்தினரான சீதா தேவி, மன்ஜத் ஒரன்.…
கொடூர சீரியல் கில்லர்; விசாரணையில் அதிர்ச்சி (டெல்லி)
24 வருடங்களுக்கும் மேலாக பொலிஸாரிடமிருந்து தப்பி வாழ்ந்த ஒரு கொடூரமான சீரியல் கில்லர் கொலையாளி டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அஜய் லம்பா (48) என்று அடையாளம் காணப்பட்டார். இவர் 24 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும்…
வைத்தியசாலை சென்றவரின் பிறப்புறுப்பை நீக்கிய வைத்தியர்
சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்ற 28 வயது இளைஞரின் அனுமதி இல்லாமலேயே அவரது பிறப்புறுப்பை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகுர் ரஹ்மான் (28). இவரது பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அசாம் மாநிலம் சில்சாரில்…
வீட்டுக்குள் புகுந்து இளம் பெண் துஷ்பிரயோகம்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அடையாளம் தெரியாத நபர், கூரியர் டெலிவரி முகவர் போர்வையில், வீட்டிற்கு சென்று 22 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய சம்பவம், அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் உள்ள கோண்ட்வா பகுதியில் 22…
மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட தாய்
தனது 14 வயது மகளுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட தாய் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இடம்பெற்றுள்ளது. அங்கு 38 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த…
திருமணமாகி 78 நாட்களில் இளம்பெண் தற்கொலை
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா (வயது 27) என்ற பெண்ணுக்கும் அப்பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி…
இந்தியா – அமெரிக்கா மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா – அமெரிக்கா இடையே மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த…