INDIA

  • Home
  • மும்பையில் பல கோடி ரூபாய் முதலீட்டு மோசடி

மும்பையில் பல கோடி ரூபாய் முதலீட்டு மோசடி

பல கோடி முதலீட்டு மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நகையக உரிமையாளர்கள், இலங்கையிலும் தமது மோசடியை விஸ்தரிக்க திட்டமிட்டதாக மும்பை (Mumbai) பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இதன்படி அவர்கள் இலங்கையில் தமது அலுவலகத்தை அமைக்க திட்டமிட்டிருந்தனர் என்று மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக,…

சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

சென்னையிலிருந்து (Chennai) சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று (11) அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானிகள் உடனடியாகக் கண்டறிந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் ஏற்பட்ட…

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டிய ஒரு படகையும் அதிலிருந்த தமிழக 10 மீனவர்களையும் கடற்படையினர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டவுள்ளனர். கைதானவர்கள் ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த…

6 பிள்ளைகளின் தாய் பிச்சைக்காரனுடன் ஓட்டம்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர், மற்றும் 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப் போன சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. உ.பி. மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜு (45). இவரது மனைவி ராஜேஸ்வரி (36).…

மாரடைப்பால் மரணமடைந்த மாணவி

இந்தியா – கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகரில் 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் வகுப்பறையிலே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பதனகுப்பேவை சேர்ந்தவர் லிங்கராஜூ (36). இவரது மகள் தேஜஸ்வினி (8). அங்குள்ள தனியார்…

சிகரங்களில் ஏறி சாதனை படைத்த சிறுமி

குறைந்த வயதில் உலகின் 7 கண்டங்களில் உள்ள மிக உயரமான சிகரங்களில் ஏறிய பெண் என்ற சாதனையை இந்தியாவைச் (India) சேர்ந்த சிறுமி ஒருவர் படைத்துள்ளார். மும்பையைச் சேர்ந்த17 வயது சிறுமியான காமியா கார்த்திகேயன் என்பவரே சாதனை படைத்துள்ளார். வரலாற்றுச்சாதனை இவர்…

இந்திய பொலிஸாரின் உலங்குவானூர்தி விபத்து

இந்தியாவின் (India) குஜராத் மாநிலத்தில், இந்திய கடலோர பொலிஸாருக்கு சொந்தமான உலங்குவானூர்தி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். குறித்த விபத்து, (05.01.2025) இந்தியாவின் போர்பந்தர் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ளது. இந்திய கடலோர பொலிஸாரின் இலகுரக உலங்குவானூர்தி (ALH) மூன்று பணியாளர்களுடன் போர்பந்தர்…

இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட HMPV வைரஸ் தொற்று

சீனாவில் (China) கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ள…

இந்தியாவில் பரவும் HMPV வைரஸ்

சீனாவில் வேகமாக பரவும் HMPV வைரஸ் இந்தியாவில் இருவருக்கும் பரவியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய…

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த நடிகர்

புற்றுநோய் சிகிச்சை முடித்த நடிகர் சிவராஜ்குமார் பேசிய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகர் சிவராஜ்குமார் கன்னட சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் சிவராஜ்குமார். இவர், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.…