காணவில்லை…
வத்தளை, மாபோலை:ஜனவரி 2, 2025 அன்று மாபோலை பழைய சிங்கர் மெகா அருகே ஒரு நபர் காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர் விவரங்கள்: இடம்: மாபோலை பழைய சிங்கர் மெ கா அருகே இறுதியாக இவரைக் கண்ட திகதி: 2 ஜனவரி…
வத்தளை, மாபோலையில் மாபெரும் இரத்ததான முகாம்
2004ஆம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி பேரழிவின் 20ஆம் ஆண்டு நினைவாக லங்காபேஸ். காம் மற்றும் ஹுதா ஃபவுண்டேஷன் இணைந்து ஒரு சிறப்பு இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளன. இம்முகாம் சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களின் நினைவாகவும், சமூக பொறுப்புணர்வை ஊக்குவிக்கவும் நடத்தப்படுகிறது. இச்சிறப்புமுகாம்…
போனின் வேகத்தை அதிகரிக்க…
ஸ்மார்ட்போன்கள் மெதுவாக இயங்க ஆரம்பிக்கும் நிலையில், இதற்கான தீர்வினை வாட்ஸ் அப் மூலம் எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் பாவித்து வரும் மொலைபல் தான் ஸ்மார்ட் போன் ஆகும். இவ்வாறு அனைவருக்கும் உதவியாக இருந்து…
சட்டவிரோதமான முறையில் வாகனங்களை அசெம்பிள் செய்த நபர் கைது
சட்டவிரோதமான முறையில் வாகனங்களை அசெம்பிள் செய்துவந்த கும்பலொன்றை குற்றப் புலனாய்வு பிரிவினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் மாத்தளை பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வசம் இருந்த 8 அசெம்பிள் செய்யப்பட்ட…
இலங்கையில் அதிகளவானோர் வெளிநாட்டு வேலைக்காக சென்ற ஆண்டாக 2024
2024ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வருடத்தில் 312,836 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. 185,162 ஆண் தொழிலாளர்களும் 127,674 பெண்…
“பொலிஸ் அறிவிப்பு: YouTube தவிர மற்ற வலைத்தளங்கள் வழமைக்கு”
இலங்கை பொலிஸின் யூடியூப் சேனல் உட்பட பல உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பான சமீபத்திய நிலைமை குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ Facebook, TikTok, Instagram, YouTube…
பொலிஸின் யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல்
இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தப்போது அதன் கட்டுப்பாடு தமது நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தனது முகநூல் பக்கத்தில்…
திசர நாணயக்காரவின் கணக்கில் 27 கோடி ரூபாய் வைப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்காரவுக்கு பணம் வழங்கிய வேறு எவரேனும் இருப்பின் அது தொடர்பில் தகவல் வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. குறித்த தகவல்களை வழங்குவதற்காக விசேட தொலைபேசி…
மரக்கறி விலை உயர்வு
பல பிரதேசங்களின் பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த வாரத்தை விட மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (29) ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 350 முதல் 400 ரூபா வரையிலும், பச்சை…
ஜனாதிபதியிடம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கை
நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக அவர்களைச் சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி எல். டி. பி.தெஹிதெனிய ஜனாதிபதி அநுர குமார…