Uncategorized

  • Home
  • முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் மாறுபாடு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால், அலுவலக வளாகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு தங்கள் ஊழியர்களுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண தலைமைச் செயலகம் அரச…

CMC உறுப்பினர்களின் பெயர் பட்டியல்

கொழும்பு மாநகர சபைக்கு (CMC) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது. வர்த்தமானி அறிவிப்பின்படி, CMC புதிய முகங்களால் நிரப்பப்படும், அதே நேரத்தில் பல முன்னாள் உறுப்பினர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://documents.gov.lk/view/extra-gazettes/2025/5/2438-66_T.pdf

LAUGFS GAS விலை திருத்தம்

LAUGFS வீட்டு எரிவாயு சிலிண்டர் நிரப்புதலுக்கான விலை திருத்தம் ஜூன் மாதத்தில்இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை LAUGFS எரிவாயு இயக்குநரும் கிளஸ்டரின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியல்

2026 ஆம் வருடத்திற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான பட்டியலை அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 27ஆம் திகதி வர்த்மானி அறிவித்தலொன்றை வௌியிட்டு அரசாங்கம் விடுமுறை தொடர்பான விபரங்களைக் குறிப்பிட்டுள்ளது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன,…

போதைப்பொருள் கடத்தல்காரரை சுட்டுப் பிடித்த பொலிஸார்

வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, வெல்லவாய நகருக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பின் போது, வெல்லவாய பிரதேசத்தில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ‘மஹவெலேமுல்லே ஷான்…

பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 18 பாடசாலைகளுக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை மருத்துவ சங்கம் (30) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக சுகாதார…

 மரம் விழுந்ததில் 13 வீடுகள் சேதம்

கொழும்பு-14 கிராண்ட்பாஸ், செயிண்ட் ஜோசப் தெருவில் பதின்மூன்று வீடுகளின் கூரைகள் மீது ஒரு மரம் விழுந்ததில் சுமார் 40 பேர் இடம்பெயர்ந்தனர். இருப்பினும், எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை

500 கிலோ ஹெரோய்ன், ஐஸூடன் 2 படகுகள் சிக்கின

இலங்கை கடற்படையினரால் தெற்கு கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (27) தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் சுமார் 500 கிலோ கிராம் ஹெரோய்ன் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) ஆகியவற்றைக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ்…

வீதி விபத்து; 06 பேர் பலி

நாட்டில் நேற்று (27) வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 06 பேர் உயிரிழந்தனர். இரத்தினபுரி – பாணந்துறை பிரதான வீதியில் இடங்கொட பகுதியில் நேற்று (27) மாலை பாணந்துறை திசையிலிருந்து இரத்தினபுரி திசை நோக்கிச் சென்ற இரும்பு கட்டிலுடன் பொருட்களை…

முகத்தை வெண்மையாக்கும் கிரீம்கள்; வைத்தியர் எச்சரிக்கை

முகத்தை வெண்மையாக்க பாவிக்கும் ஆபத்தான கிரீம்கள் மூலம் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக வைத்தியர் தனுஷா பாலேந்திரின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் இத்தகவலை அவரது சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முகத்தை வெண்மையாக்க உதவும்,…