அதிரடியாக இடைநிறுத்தப்பட்ட சஜித் கட்சி உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் தம்புள்ளை பிரதேச சபையின் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, கையொப்பத்துடன் கூடிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.…
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
நேற்றையதினம் (15) லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் திடீரென நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மீண்டும் லண்டனுக்கே திருப்பி விடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை…
மீண்டும் நடுவானில் எயர் இந்தியா விமானத்தில் கோளாறு
ஹொங்கொங்கிலிருந்து இந்தியாவின் புதுடில்லி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த எயர் இந்தியா (Boeing 787-8 Dreamliner AI315) விமானமொன்று நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஹொங்கொங் திரும்பியுள்ளது. நடுவானில் விமானி தொழில்நுட்ப கோளாறை கண்டுபிடித்ததை தொடர்ந்து ஹொங்கொங்கிற்கு விமானத்தை மீண்டும் திருப்பியுள்ளார்.…
இஸ்ரேல் – ஈரான் போரால் பெஞ்சமின் நெதன்யாகு மகன் திருமணம் நிறுத்தம்!
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் மோதல்கள் காரணமாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (benjamin netanyahu) மகன் அவ்னர் நெதன்யாகுவின் (Avner Netanyahu) திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று ஜூன் 16ஆம் திகதி டெல் அவிவ் நகரில் நடைபெறவிருந்த…
“வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபடுவோம்” – ஈரானிய ஜனாதிபதி
இரு பரம எதிரிகளுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருவதால், அனைத்து குடிமக்களும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பிரச்சினையையும், பிரச்சினையையும் இன்று ஒதுக்கி…
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் ; ரவூப் ஹக்கீம் கண்டனம்
ஈரானை ஸ்திரமற்ற தன்மைக்கு உள்ளாக்கவும், மத்திய கிழக்கு மற்றும் பரந்துபட்ட அந்தப் பிராந்தியத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்தவும் இஸ்ரேல் முயற்சிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,…
கொழும்பு மாநகர சபையை கைப்பற்றிய NPP
117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ரியா சாருக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர…
ஜீரணக்கோளாறுகள் வராம இருக்க அத்திப்பழம்
அத்திப்பழத்தில் இருக்கும் அதிக நார்ச்சத்து காரணமாக இது வயிறு மற்றும் செரிமானத்திற்கு சிறந்தது. உணவு செரிமானம் சீராக இருப்பதால் உடல் சத்துக்களை உறிஞ்சு கழிவுகளை வெளியேற்றும் பணியை திறம்பட செய்கிறது. இது எளிதான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலை உங்கள் உடலில்…
60 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் உடைந்து நால்வர் பலி
மஹாராஷ்டிரா புனே அருகில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் உடைந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குண்டமாலா கிராமத்தின் அருகில் ஓடும் இந்திராயானி ஆற்றின் இரும்பு பாலம் இன்று இடிந்து விழுந்ததில்…
மத்திய ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய இராணுவம்
மத்திய ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. மத்திய ஈரானில், ஏவுகணை தளங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளை குறிவைத்து தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் நடத்திய…
