லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?
ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது, லாப் சமையல் எரிவாயு 12.5 கிலோ சிலிண்டர் 4,100 ரூபாவிற்கும், 5 கிலோ…
கஞ்சாவுடன் குடும்பப்பெண் கைது
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய (30) மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவினை இவ்வாறு தர்மபுரம் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டு…
எலும்புக்கூடுகளை Al ஊடாக உருமாற்றினால் சட்டம் நடவடிக்கை
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்படும் என்புத் தொகுதிகளுக்கு மாற்றீடான செயற்கை நுண்ணறிவு (Al )புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் பரப்புவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அதை மீறிப் பரப்புபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செம்மணி மனிதப்…
எரிபொருள் விலை அதிகரிப்பு
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய…
பூசாரியின் தீர்த்தத்தை குடித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கட்டுச் சொல்லும் ஆலயம் ஒன்றில் பூசாரியினால் வழங்கப்பட்ட தீர்த்தத்தை குடித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அராலி மேற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ஜசிந்தன் (வயது 31) என்பவராவார்.…
இடியுடன் கூடிய மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில்…
கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு
கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவர் மீது குழுவொன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்துள்ளார். உயிரிழந்தவர் 22 வயதுடையவர் என்றும் மற்றையவர் 27 வயதுடையவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழுப்பு உண்மையிலேயே இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா?
கொழுப்பு உண்மையிலேயே மனிதர்களுக்கு வில்லனா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கொழுப்பு சத்து பொதுவாக மனிதர்கள் பெரும்பாலான மாரடைப்பு பிரச்சனை எதிர்கொள்வதற்கு முக்கிய காரணமே கொழுப்பு என்று தான் பலரும் கூறுகின்றனர். இதனால் பலரும் கொழுப்பு என்றாலே அலறுகின்றனர். ஆனால்…
இந்த 5 தவறுகள் உங்கள் சக்கரை அளவை அதிகரிக்குமா?
இப்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் ஆபத்தான நோய்களில் ஒன்று நீரிழிவு (Diabetes). ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் அறிகுறிகள் இல்லாமலே, இரத்த சர்க்கரை அளவு (blood sugar level) அதிகமாக இருக்கும் நிலையை எதிர்கொள்கிறார்கள்.…
வெடிபொருட்களுடன் சிக்கிய லொறி!
ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளன. திருகோணமலை பிரதான வீதியில் ஹதரஸ்கொட்டுவ பொலிஸாரினால் சம்பந்தப்பட்ட லொறி நிறுத்தப்பட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, சாரதியின் இருக்கைக்கு அருகில் உள்ள டேஷ்போர்டின் கீழ் C4 எனப்படும்…
