Editor 2

  • Home
  • தன்சல் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்

தன்சல் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்

எதிர்வரும் வெசாக் காலத்தில் தன்சல் வழங்குவோர், அதனை மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தன்சல்களை பதிவு செய்ய…

இரவு 8 மணிக்கு மேல் குழந்தைகளுக்கு இதை கொடுக்காதீங்க!

குழந்தைகளுக்கு இரவு 8 மணிக்கு மேல் செல்போன் கொடுப்பதால் ஏற்படும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புக்களை அறிவுரைத்துள்ளார். டாக்டர் ஷர்மிகா தற்போது வளர்ந்திருக்கும் தொழிநுட்பம் காரணமாக ஒவ்வொரு குழந்தைகளின் கைகளிலும் செல்போன்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் உண்டாகும் பாதிப்பு உடனடியாக நமக்கு…

உங்க போன்ல இன்டர்நெட் speed ரொம்ப குறைவாக இருக்கா?

சில சமயங்களில் Smartphone பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது அதன் வேகம் குறைந்து விடும். இது சிலருக்கு எரிச்சல் உணர்வை துண்டும். என்ன தான் high speed data plans போட்டாலும், அடிக்கடி Smartphone-ல் வேகம் குறைந்து விடுகிறது என்றால் அதில் கவனம்…

யாத்திரீகர்கள் ஐவரை தாக்கிய மின்னல்

அனுராதபுரத்திற்கு யாத்திரை வந்து பசவக் குளம் (அபய) வாவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அனுராதபுரம் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். இருவரின் நிலைமை…

உச்சத்தை தொட்ட உப்பின் விலை 

அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உப்புக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சில வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ உப்பு மாத்திரமே ஒருவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், ஒரு கிலோ உப்பு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் கவலை தெரிவித்துள்ளனர்.…

இலங்கை வந்த இளைஞருக்கு நேர்ந்த கதி

ஹபரதுவ, லியனகொடவில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த 36 வயது மோல்டோவா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக ஹபரதுவ காவல்துறையினர் தெரிவித்தனர். மேலதிக விசாரணை காவல்துறையினரின் தகவலின்படி, வெளிநாட்டவர் பெப்ரவரி 8 ஆம் திகதி தனது…

ஆசிரியையை தாக்கிய ஆசிரியைக்கு சிறை

துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி ஆசிரியை ஒருவரை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆசிரியையை குற்றவாளி எனக் கண்டறிந்த அனுராதபுரம் மேலதிக நீதவான் பி.கே. திருமதி. சமரசிங்க ​அந்த ஆசிரியைக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளியாக…

பொலிஸ் சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்

பொலிஸ் சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட, 494 கிலோ 48 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருட்கள் இன்று (28) அழிக்கப்படவுள்ளன. புத்தளம், பாலவி பகுதியில் உள்ள INSEE சிமென்ட் நிறுவனத்திற்கு சொந்தமான எரியூட்டியில் இவைகளை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்…

சிறுவனின் பிறப்புறுப்பை கடித்த நாய்

காலி தேசிய வைத்தியசாலையில் ஏழு வயதுடைய சிறுவன் நீர் வெறுப்பு நோயால் இன்று (27) உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டில் வளர்த்து வந்த நாய் சிறுவனின் பிறப்புறுப்பு பகுதியை கடந்த மாதம் கடித்துள்ளதாகவும், பின்னர் சிறுவன் இது குறித்து வீட்டாரிடம்…

காய்ச்சல் காரணமாக பெண் உயிரிழப்பு

யாழில். காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. இதன்போது 2ஆம் குறுக்கு தெரு, கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 56 வயதுடைய கமலநாதன் ராஜபத்மினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,…