Editor 2

  • Home
  • மே தினத்தன்று கொழும்பில் விசேட பாதுகாப்பு

மே தினத்தன்று கொழும்பில் விசேட பாதுகாப்பு

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள பேரணிகளுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து திட்டமொன்றை இலங்கை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இலங்கை வாகன வாடகை கொழும்பு நகரில் 15 இடங்களில் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்கள் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 15 இடங்களில்…

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திற்கு பூட்டு

கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தலுக்கு முந்தைய நாளான மே 5 ஆம் திகதி மற்றும் தேர்தல் தினமான மே…

க்ளோரின் கசிவால் நால்வர் பாதிப்பு

பசறை நகரில் நீர் சுத்திகரிப்புக்காக பயன்படுத்தப்படும் க்ளோரின் சிலிண்டரில் ஏற்பட்ட திடீர் கசிவைத் தொடர்ந்து நான்கு பேர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த வைத்தியசாலையில் இருந்த அனைத்து உள்நோயாளிகள் வார்டுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிலிருந்த, 14…

மின்னுயர்த்தி (Lift) இடிந்து விழுந்ததில் இளைஞர் பலி

காலி, பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள கட்டிடத்தின் மின்னுயர்த்தி (Lift) இடிந்து விழுந்ததில் குறித்த வணிக வளாகத்தில் பணிபுரிந்த இளைஞன், பலத்த காயமடைந்து காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் செவ்வாய்க்கிழமை (29) உயிரிழந்துள்ளார். அக்மீமன பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய…

இரு கழுத்துகளை அறுத்த தந்தை

தன்னுடைய 12 வயதான மகளின் கழுத்தை அறுத்த, அவருடைய தந்தை, தனது கழுத்தையும் அறுத்து கொண்ட சம்பவம், தியத்தலாவ, கொஸ்லாந்த பெட்டிக்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரியும் தன்னுடைய மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தபோது, இருவருக்கும் இடையில், கடுமையான வாய்த்தர்க்கம்…

“குட்டி தேர்தலுக்கு விடுமுறை கொடுங்கள்”

எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்வாக்களிக்கும் வகையில், தனியார் துறை ஊழியர்களுக்குத் தேவையான விடுப்பு வழங்குமாறு தேர்தல் ஆணையம் முதலாளிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 84A (1) இன் படி, இந்த விடுப்பு ஊழியர்களுக்கு…

பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

இன்றைய காலத்தில் பெண்கள் அவசியமாக செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய வாழ்க்கை முடியில், பெண்கள் வேலை மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். ஒரு வயதுக்கு அடுத்து தங்களது உடல்நலனில் கவனம் செலுத்துவதற்கு மறந்துவிடுகின்றனர்.…

விபத்தில் சிக்கிய குடும்பம் – பிள்ளைகள் பலி

குருநாகல் பிரதேசத்தில் கவனக்குறைவாக இயக்கப்பட்ட தனியார் பேருந்தில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் காயமடைந்த நிலையில் அவரது இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இரண்டு 15 வயதான தருஷ தனஞ்சய நிருஷன் ரத்நாயக்க மற்றும் அவரது சகோதரரான ஜனிந்து சாமோத்…

தவறி விழுந்த பயணியை நடு ரோட்டில் விட்டுச்சென்ற அரச பேருந்து

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற பேருந்தில் இருந்து ஒரு நபர் தவறுதலாக கீழே விழுந்த பின் அந்த நபரையும் கூட வந்த நபரையும் இடையிலே விட்டுவிட்டு அரச பேருந்து ஒன்று சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய…

ஓய்வூதியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆராய்வு

ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோ மற்றும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் இடையே (29) விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றது. நிதி அமைச்சில் நடைபெற்ற…