Editor 2

  • Home
  • வேன் மீது மோதிய கார்

வேன் மீது மோதிய கார்

சிவனொளிபாத யாத்திரைக்காக வந்த கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை(06) அன்று மதியம் 12.00 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இவ் விபத்து நிகழ்ந்தது. திஸ்ஸமஹாராம…

கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட மேலும் 6 மாணவர்கள் மே மாதம் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது இந்த உத்தரவு…

மொத்த வாக்குப்பதிவு வீதம் வெளியானது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத்…

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா?

அதிக நேரம் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கண் பிரச்சனை இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் கணினியில் தான் வேலை செய்து வருகின்றனர். அதிக நேரம் கணினியில் அமர்ந்து வேலை…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரை பதிவான வாக்குகள்

நாடாளவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை பதிவான மாவட்ட ரீதியான வாக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. காலை 7 மணிக்கு தேர்தல் வாக்குப் பதிவுகள் ஆரம்பமான நிலையில், மதியம் 1.00 மணி வரையான…

காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது

சீதுவ பொலிஸ் பிரிவு, லியனகே முல்ல, சீதுவ பகுதியில், 28.12.2024 அன்று, காரில் வந்த பல அடையாளம் தெரியாத நபர்கள், மேற்கண்ட பகுதியில் வசிக்கும் மூன்று பேரை T.56 துப்பாக்கியால் சுட்டனர், இதில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தனர். இந்தக்…

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வியட்நாமிற்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்கிழமை (06) மதியம் 01.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 10 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் உத்தியோகத்தரை கூரிய ஆயுதத்தால்…

தன்னுயிரை மாய்த்த பொலிஸ் அதிகாரி

அம்பாறை, பதியத்தலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய ஒரு பொலிஸ் அதிகாரி தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னுயிரை மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 5.15 மணியளவில் பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்புச் சாவடிக்குள் பொலிஸ் கான்ஸ்டபிள் இறந்து கிடந்ததாகக் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.…

பெண்களை களவாக அனுப்பிய அதிகாரிகள் அறுவர் இடைநிறுத்தம்

வெளிநாட்டு செல்லும் பணிப்பெண்களுக்குத் தேவையான கட்டாய வேலை பயிற்சியை முடிக்காமல் பணிப்பெண்களை முதல் முறையாக வெளி நாடுகளுக்கு அனுப்பி சுமார் 250 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் உட்பட…