“விக்டர் ஐவன் மறைவு: ஊடக உலகின் இழப்பு – பாஹிம்”
சிரேஷ்ட பத்திரிகையாளர் மற்றும் ‘ரவய’ பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் விக்டர் ஐவன் அவர்கள் கடந்த காலங்களில் ஊடக சுதந்திரம் மற்றும் சமூக நீதிக்கான தனது முக்கிய பங்களிப்புகளுக்காக புகழ்பெற்றவர். இன்று அவர் மறைவுச்செய்தி பரவியதன் மூலம் ஊடக உலகிலும் சமூக நீதியிலும்…
ஆற்றில் ஜீப் விழுந்து தம்பதியினர் உயிரிழப்பு
கண்டி, பன்னில, பத்தேகம பாலத்திற்கு அருகில் பிராடோ ஜீப் ஒன்று வீதியை விட்டு விலகி மொரகஹ ஓயாவில் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். சம்பவத்தில் மற்றொருவர் காயமடைந்து உயிர் தப்பியுள்ளார். பன்வில பொலிஸ் பிரிவில் உள்ள ஹுலுகங்கை-பெத்தேகம…
தங்க நெக்லஸ்களை கடத்திவந்த பெண் கைது
தலை மற்றும் கழுத்தை சுற்றி அணியும் “சோல்” மேலங்கியில் ஒரு போலிப் பாக்கெட் தயாரித்து அதற்குள் 4.9 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள03 தங்க நெக்லஸ்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துசெல்ல முயன்ற பெண், ஞாயிற்றுக்கிழமை (19) காலை பொலிஸ் போதைப்பொருள்…
தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் விபரம்
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை வழிநடத்தும் 21 நிறுவனங்களின் பெயர்களை மத்திய வங்கி வெளியிட்டது.
பங்குச் சந்தையில் வளர்ச்சி
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (20) 115.84 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 16,373.15 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.…
மஹியங்கனை வீதிக்கு தற்காலிக பூட்டு
ண்டி – மஹியங்கனை வீதியை கஹடகொல்ல பகுதியில் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (20) மாலை 6:00 மணி முதல் வீதியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஹடகொல்ல பகுதியில் உள்ள 44/1 கிலோமீட்டர் பாலத்திற்கு அருகில் பாறைகள் விழும்…
மண்சரிவு எச்சரிக்கை
பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (20) மாலை 4:00 மணி முதல் நாளை (21) மாலை…
போதைப் பொருள் வியாபாரி ஆப்ப மாமா குறித்து விசாரணை
கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஆப்ப மாமா குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (17) இரவு கல்முனை விசேட அதிரடிப்படை…
ரயிலில் சாதாரண பயணியாக பயணித்த போக்குவரத்து அமைச்சர்
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அலுவலக ரயிலில் சாதாரண பயணியாக பயணித்துள்ளார். அமைச்சர் பயணிகளுடன் உரையாடும் புகைப்படங்கள் அடங்கிய சமூக ஊடகப் பதிவுகள், ரயில் பயணிகள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் குறித்து…
கல்ஓயா கரை உடைப்பெடுப்பு
அம்பாறை கல்ஓயாவின் கரை, நேனகாடு பகுதியில் உடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திகாவபிய ஜனபதய பகுதிக்கு சொந்தமான பல ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நெல் வயல்களில் பல ஏற்கனவே அறுவடைக்கு தயாராகி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.…
