Editor 2

  • Home
  • 35 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

35 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

சீனாவில் கடந்த நவம்பர் மாதம், பொதுமக்கள் மீது ஒரு நபர் காரை மோதிய சம்பவத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றான். சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரான…

துருக்கி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து

துருக்கியின் வடமேற்கில் உள்ள போலு மாகாணம் கிப்ரிசிக் நகரில் கர்தால்கயா ஸ்கை ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. 12 தளங்களைக் கொண்ட அந்த ஹோட்டல் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்துள்ளது. தீ விபத்தில் சிக்கி 66 பேர் பலியாகியுள்ளதோடு 50…

அமெரிக்காவில் காட்டுத் தீ

மேற்கு அமெரிக்காவின் சான் டியாகோவின் புறநகர்ப் பகுதியில் சக்திவாய்ந்த காட்டுத் தீ பரவி வருகிறது. லிலாக் (Lilac) என்று பெயரிடப்பட்ட இந்த காட்டுத் தீயால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, இது கிட்டத்தட்ட 85 ஏக்கர் பரப்பளவை எரித்துள்ளது. காட்டுத் தீ காரணமாக, பல…

அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன், நுகர்வோர் இன்று (22) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள…

அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீடு

அனர்த்தங்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை 250,000 ரூபாவிலிருந்து ஒரு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்போது சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை…

சாணக்கியன் கேள்வி? சபாநாயகரின் பதில்

நல்லாட்சி அரசு காலப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டங்கள் முழுமையடையுமா என இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதிலின் போது சாணக்கியன் கேள்வி எழுப்பினர். சாணக்கியன் உரை பின்வருமாறு, கௌரவ சபாநாயகர் அவர்களே, இந்த வீட்டுத்திட்டங்கள் அனைத்தும் கடந்த நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில்…

231.64 புள்ளிகளால் அதிகரித்துள்ள ASPI

கொழும்பு பங்குச் சந்தை இன்று (22) உயர் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து பங்கு விலைச்சூட்டெண் (ASPI) இன்று 231.64 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. நாளின் வர்த்தக முடிவில், அனைத்துப் பங்கு விலைச்சூட்டெண் 16,828.80 புள்ளிகளாக பதிவானதுடன், இது பங்கு விலைச்சூட்டெண்ணில்…

விதி மீறும் சாரதிகளை பிடிக்க – மென்பொருள்

கொழும்பு நகரில் போக்குவரத்து விதி மீறல்களைச் செய்யும் சாரதிகளை அடையாளம் காண புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கை பொலிஸாரால் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீதி விபத்துகளைக் குறைப்பதும், போக்குவரத்து விதி மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதும் இந்தப் புதிய…

சிறைக்கூடத்தில் பெண்ணொருவர் தற்கொலை

மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று (22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 32 வயதுடைய இந்தப் பெண் நேற்று (21) மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை 4.00 மணியளவில் பொலிஸ்…

மின் கட்டணத்தை 33% ஆல் குறையுங்கள் – சஜித் பிரேமதாச

நாட்டின் பல்வேறு துறைகளில் மக்கள் எதிர்நோக்கி வரும் பல பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தினதும் அரசாங்கத்தினதும் கவனத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ உருவாக்கும் பயணம் தொடர்பில் இன்று (22)…