அரசின் மீது நம்பிக்கை கொண்டுள்ள வடக்கு மக்கள்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் என வடக்கு மக்கள் நம்புவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூஸிலாந்துத் தூதுவர் டேவிட்…
நீங்கள் வளர வேண்டும் என்று அல்லாஹ் நினைக்கும்போது…
அவன் உங்களை தனிமை படுத்துகிறான். அவன் உங்களை சங்கடப்படுத்துகிறான். அவன் உங்களை சோர்வடையச் செய்கிறான். அவன் உங்களை கவலையடையச் செய்கிறான். அவன் உங்களை கஷ்டமடையச் செய்கிறான். ஆனால் அவன் ஒரு போதும் உங்களை தோல்வியடைய செய்ய மாட்டான்.
அரிசிக்கான விலை நீக்கப்பட மாட்டாது
அரிசிக்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…
விகாரையில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டுகள்
பெலியத்த பொலிஸ் பிரிவின் பட்டியவெல நிஹலுவ பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றின் நிலப்பகுதி ஒன்றில் இருந்து துருப்பிடித்த இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெலியத்த பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (27) மாலை இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. நிஹலுவ பகுதியில்…
ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்த அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். இதனுடன் தொடர்புடைய…
மிக உயரமான சிகரத்தை தொட்ட ஜொஹான்!
இலங்கையரான ஜொஹான் பீரிஸ் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார். அவர் 4,892 மீற்றர் வரையான உயரத்தை எட்டிய முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நார்ச்சத்து அதிகம் கொண்ட பழங்களை தவறாமல் சாப்பிடுங்க..
நார்ச்சத்து என்பது நமது கொழுப்பைக் குறைக்க உதவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். மேலும் இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. நார்ச்சத்து நிறைந்த பழங்களை நாம் உட்கொள்வதால் நமது செரிமான மண்டலம் வலுப்படுகின்றது. அந்த வகையில் நார்ச்சத்து அதிகமுள்ள…
செல்போனை படுக்கையில் வைத்து உறங்குபவரா?
தற்காலத்தில் செல்போனின் தேவை நாளுக்கு நாள் அதிகதித்து வருகின்றது. இன்னும் சொல்லப்போனால் செல்போன் இன்றி வாழ்க்கை நடத்தவே முடியாது என்கின்ற அளவுக்கு அதன் தாக்கம் வாழ்வியலோடு பின்னி பிணைந்த ஒன்றாக மாறிவிட்டது. பல விதமான ஆப் கள், மற்றும் கண்ணை கவரும்…
சக்கரை நோயாளிகள் சாதம் சாப்பிடலாமா?
தற்போது இருக்கும் கால கட்டத்தில் நிரிழிவு நோய் என்பது மிகவும் பரவலாக காணப்படுகின்றது. இந்த நோரத்தில் நீரழிவு நோயாளிகள் அவர்கள் சாப்பிடும் உணவில் கவனமாக இருப்பத அவசியம். தினமும் 4 சுண்டைக்காய் கட்டாயம் சாப்பிடனும்… பெண்களே அதிசயத்தை காணலாம்தினமும் 4 சுண்டைக்காய்…
நீங்க போனை எந்த மாதிரி பயன்படுத்துவீங்க…
ஒருவர் போனை கையில் பிடித்துக் கொள்ளும் விதம் கூட அவர்களின் குணங்களை வெளிக்காட்டும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு நபர் மொபைல் போனை பயன்படுத்தும் விதம் மற்றும் அந்நபர் முடிவெடுக்கும் திறன், அவர்களின் குணங்கள், அவற்றின் ஆளுமை இவற்றினை தெரிந்து…
