பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்த சுற்றுலா பயணிகள்
வாதுவையில் உள்ள ஒரு முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் ஒரு பெண் நிர்வாக மக்கள் தொடர்பு அதிகாரி, போலந்து நாட்டவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு குறித்த பெண் நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காதலியை கொன்று விட்டு விஷம் குடித்த காதலன்
ஒரே பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்த தனது பட்டதாரி காதலியின் கழுத்தை அறுத்த காதலனும் விஷம் குடித்ததாக இரத்தினபுரி எலபத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி, எலபத பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்லபட கரங்கொட பகுதியில் உள்ள அவரது வீட்டில், புதன்கிழமை (29)…
அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்வது எப்படி?
சமைக்கும் போது அடிப்பிடித்த பாத்திரத்தினை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக சமைக்கும் போது பாத்திரம் அடிபிடிப்பது என்பது சாதாரண விடயம் தான். ஆனால் அதனை சுத்தம் செய்வது என்பது மிகப்பெரிய வேலையாகும். ஆம்…
மாணவர்கள் போராட்டம்
ஆயுர்வேத மாணவர் போராட்டம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் சிறுவர் துஸ்பிரயோகம்
யாழ்ப்பாணம் – வடமராட்சி நெல்லியடி நகரில் உள்ள டாட்டூ குத்தும் நிறுவனமொன்றில் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வந்த நிலையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் குறித்த நிறுவனம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே…
அர்ச்சுனா கைது
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று மாலை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவி இரத்து!
தற்போதைய அரசாங்கம் பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவியைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்காது என்று பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வு) தெரிவித்துள்ளார். இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக்…
சட்ட விரோதமாக சிக்கிய ஜீப்
இரத்தினபுரி, அங்கம்மன பகுதியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த ஜீப் வண்டியுடன் மூன்று சந்தேக நபர்களை பாணந்துறை வாலனை ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்திய மீனவர்கள் குறித்து கடற்படை விளக்கம்
காங்கேசன்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானமை, எதிர்பாராத விதமாக துப்பாக்கி இயங்கியதால் என கடற்படை இன்று (29) உறுதிப்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையைத்…
சிறு வயதில் கர்ப்பம் தரித்த 167 சம்பவங்கள் பதிவு
2024 ஆம் ஆண்டில் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் 213 ஆக அதிகரித்துள்ளதாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் சிறு வயதில் கர்ப்பம்…
