Editor 2

  • Home
  • ரயில் சேவையில் பாதிப்பு

ரயில் சேவையில் பாதிப்பு

ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கு இடையில் ரயில் வீதியில் மண்மேட்டுடன் மரம் ஒன்று சரிந்து விழுந்ததால் மலையக ரயில் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் வீதியை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலக சாதனை படைத்த சமித்த துலானிற்கு புதிய ஈட்டி

மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் (Paralimpics) உலக சாதனை படைத்த சமித்த துலானிற்கு புதிய ஈட்டி 2024ம் ஆண்டு உலக மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் F44 ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் 67.03 மீற்றர் தூரம் எறிந்து, வெள்ளி பதக்கம்…

ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான காதலர்களின் மோசமான செயல்

கம்பஹாவில் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான ஆணும் பெண்ணும் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பதிவாகி உள்ளது. எண்டேரமுல்ல பிரதேசத்தில் இளம் பெண்ணும், அவரது காதலன் என அடையாளப்படுத்தப்படும் இளைஞனும் சேர்ந்து தங்கள் வீட்டில் கொள்ளையடித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞனும் அவரது காதலியும்…

சுவசெரிய சேவைக்கு 150 புதிய வாகனங்கள்

1990 என்ற தொலைபேசி அழைப்பு ஊடாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக 150 புதிய அம்பியூலன்ஸ்களை பெறுவதற்கான அமைச்சரவை பத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இராஜகிரியவில்…

ஜனாதிபதி நாளை யாழ் விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை(31) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி தனது விஜயத்தின் போது, ​​வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்படுகின்றன. நாளை யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

தேசிய பெட்மின்டன் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள்

அகில இலங்கை திறந்த தேசிய பெட்மின்டன் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் உள்ளக அரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 24 ஆம் திகதி மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டு ஐந்து நாட்களாக போட்டிகள் இடம்பெற்று 27 ஆம் திகதி…

புறக்கணிப்புக்கு உள்ளான விவசாயி

திம்புலாகல குடாவெவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது நெல் அறுவடையை ஒரு லொறியில் ஏற்றிச்சென்று பொலன்னறுவையில் உள்ள மூன்று நெல் ஆலைகளுக்கு வழங்க முயன்ற போதிலும், அவர்கள் எவரிடமிருந்தும் குறைந்தபட்சம் 118 ரூபாவுக்கு கூட நெல்லை வாங்க யாரும் முன்வரவில்லை என்று…

பிரியந்த மாயாதுன்னே – நீதிமன்றத்தில் வெளியான தகவல்கள்

2011 ஆம் ஆண்டு கூட்டுறவு நிதியத்திற்குச் சொந்தமான ஒரு இலட்சம் ரூபாவை குற்றவியல் நம்பிக்கை மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே இன்று (30) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இருப்பினும், சந்தேக நபர் கோட்டை…

அதிக விலைக்கு அரிசி விற்பனை – அபராதத் தொகை ஒரு மில்லியன் ரூபா

கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்ததற்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை ஒரு மில்லியன் ரூபா என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத தெரண ‘BIG FOCUS’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதிகாரசபையின் பணிப்பாளர் அசேல பண்டார இதனைத்…

கொள்கலன் நெருக்கடிக்கு தீர்வு

கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் அனுமதி நெருக்கடியைத் தீர்க்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, நாட்டிலுள்ள 29 முன்னணி வர்த்தக சபைகள் மற்றும் சங்கங்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த கூட்டு அறிக்கையின் மூலம், இந்த நெருக்கடியைத்…