Editor 2

  • Home
  • இன்று நள்ளிரவு முதல் டீசல் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் டீசல் விலை அதிகரிப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, 313 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன்…

காணாமல் போன 15 வயது சிறுவன்

ஜனவரி 2ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயது ஜாசன் மொஹம்மத் என்ற சிறுவனை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன் ஜனவரி மாதம் 02 ஆம் திகதியிலிருந்து…

பிரம்மாண்ட தேசிய விழாவை ஒக்டோபரில் நடத்த திட்டமிட்டுள்ளோம் – ஜனாதிபதி

இலங்கையில் உள்ள அனைத்து இனங்களின் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்களை குறிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது ஜனாதிபதி…

ஐஸ் போதைப்பொருள் கடத்திய இளைஞர்கள் நால்வர் கைது

கொழும்பிற்கும் வெல்லவாயவிற்கும் இடையில் ICE போதைப்பொருள் கடத்திய நான்கு சந்தேக நபர்களை தனமல்வில பொலிஸார் கைது செய்துள்ளனர். 20 மற்றும் 30 வயதுடைய சந்தேகநபர்கள், 1 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை ஆசன வாயில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள்…

மீனவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (31) உத்தரவிட்டார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கடந்த…

பட்டதாரிகள் போராட்டம்!

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொள்ள இன்று (31) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழு…

போதைப்பொருளுடன் கைதான பெண்

வவுனியாவில் போதைப்பொருளுடன் வயோதிப பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரினால் செட்டிகுளம் பகுதியில் வைத்து 51 வயதுடைய வயோதிப பெண் ஒருவரை கைது…

கோரிக்கைகளை முன்வைத்த கஜேந்திரகுமார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (31) இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 20 கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். குறித்த கோரிக்கைகள் பின்வருமாறு… 1.யாழ் போதானா வைத்தியசாலையின்…

மாணவர்களின் கொடுப்பனவு குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு

300 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா கொடுப்பனவு ஒன்று வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி…

ஜனாதிபதி மாளிகையை பொது பயன்பாட்டிற்கு கையளிக்க ஜனாதிபதி இணக்கம்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொது பயன்பாட்டிற்கு கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கீரிமலை ஜனாதிபதி மாளிகை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகை…