Editor 2

  • Home
  • அஸ்வெசும பெறுபவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

அஸ்வெசும பெறுபவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களுக்கு புதுவருட வாழ்த்துக்களுடன் 3000 ரூபாய் கொடுப்பனவை ரூ 5000 உயர்த்தி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் இருந்து 70 வயதை அடைந்த முதிர்ந்தோருக்காக இந்த பணம் செலுத்தப்படவுள்ளதாக அஸ்வேசும குழு குறிப்பிட்டுள்ளது…

மகளை கொலை செய்து விட்டு குளியறையில் வைத்து பூட்டிய தந்தை

இந்தியாவில் பீகார் மாநிலத்தில் காதலனுடன் சென்றதால் மகளை கொலை செய்து விட்டு குளியறையில் வைத்து பூட்டி நாடகமாடிய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் சமாஸ்திபூரில் வசித்து வருபவர் முகேஷ் சிங். இவரது மகள் 25 வயதான சாக்ஷியையே இவ்வாறு…

கடலிலும் மிதக்கும் ஹோட்டல்!

களு கங்கையிலும் கடலிலும் மிதக்கும் ஹோட்டல்களை அமைப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார். இதற்காக சவுதி அரேபியாவிலிருந்து ஒரு முதலீட்டாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே கூறினார். தற்போது…

வருங்கால மாமியாருடன் ஓட்டமெடுத்த மாப்பிள்ளை

ஏப்ரல் 16 ஆம் மகளுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், பெண்ணின் தாயார் மாப்பிள்ளையுடன் ஓட்டம்பிடித்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் மட்ரக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு அதேமாவட்டத்தை சேர்ந்த இளைஞருடன் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.…

மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மீண்டும் அணியின் தலைவராக களமிறங்கும் எம்.எஸ்.தோனி

2025 ஆம் ஆண்டுக்கான இந்திய ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ருத்துராஜ் கெய்ட்வாட் வெளியேறியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்…

ஆப்பிள் சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இதை சாப்பிடாதீர்கள்

இயற்கை உணவுகளே உடல் ஆரோக்கியத்தில் அதிக நன்மைகளை தரும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்று ஆப்பிள். இத்தகைய, ஆப்பிள்களை தவறாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என உங்களுக்கு தெரியுமா? ஆப்பிள்களை தவறாக சாப்பிடுவதால் எவ்வாறான ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் என…

பண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து சேவைகள்

பண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 500 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அத்துடன், 40 ரயில் சேவைகள் மேலதிகமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு…

போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது. 19 வயதான இந்தச் சந்தேக நபரிடம்…

புத்தாண்டை முன்னிட்டு விசேட சோதனை

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் பணிப்பின் பேரில் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் வியாழக்கிழமை (10) காலை மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள்,அங்காடி…