Editor 2

  • Home
  • நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம்

நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம்

பெண் நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட நாடாளுமன்ற தகவல் தொடர்புத் துறை, பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள்…

மின்கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத்…

T56 துப்பாக்கியுடன் இருவர் கைது

மாத்தறை, கொட்டவில பகுதியில் உள்ள வீட்டொன்றில் இருந்து T56 துப்பாக்கி மற்றும் பிற உபகரணங்களுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் காலி பிரிவு அதிகாரிகள் நடாத்திய சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 60 தோட்டாக்கள்,…

வேங்க் சியூஹுய்வை சந்தித்த ஜனாதிபதி

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வேங்க் சியூஹுய் அவர்களுக்கும் (Wang Xiaohui) இடையிலான சந்திப்பு இன்று (17) காலை நடைபெற்றது. வரலாற்று மற்றும் கலாச்சார…

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 60 ஸ்மார்ட் வகுப்பறைகல்

பெருந்தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (16) கைச்சாத்திடப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சத்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.…

‘புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில் பொலிஸின் செயற்பாடுகள்

கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக பொலிஸார் முன்னெடுத்துள்ள வாகன சோதனை நடவடிக்கைகள் காரணமாக, வாகன விபத்துகளால் ஏற்படும் நாளாந்த உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். ‘புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில் பொலிஸின் செயற்பாடுகள் ‘ என்ற தலைப்பில்…

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசங்களில் திடீர் சோதனை

நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை பொலிஸ் பிரதேசங்களில் நடததப்பட்ட திடீர் சோதனையின் போது சந்தேகத்திற்குறிய 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பாக புதிதாக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக்க தரமசேனவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த விசேட சோதனை நடவடிக்கையின்…

தவறான உறவுக்காக கசையடி வழங்கிய பள்ளிவாசல்

வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பள்­ளி­வாசல் ஒன்றில், சட்­டத்­துக்கு முர­ணாக பெண் ஒரு­வ­ருக்கும், ஆண் ஒரு­வ­ருக்கும் தண்­டனை வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் 6 பேரை கைது செய்­த­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர். திரு­ம­ணத்­துக்கு புறம்­பான உறவில் இருந்­த­தாக கூறி பெண்…

நகைக்கடைக்குள் பணத்தை பரித்து சென்ற குழு

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் நேற்று (16) மதியம் சென்ற குழுவொன்று 30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவு என தெரிவித்து நகைக் கடைக்குள் நுழைந்த மூவரடங்கிய குழு சோதனை…

பட்டதாரிகளின் போராட்டம்

வடக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவருக்கும் சமமான வேலை வாய்பை வழங்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் நேற்று (16) ஈடுபட்டனர். யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலிருந்து ஆரம்பமாகிய கவனயீர்ப்பு பேரணி, தபால் கந்தோர் வீதியூடாக யாழ். பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. இதன்போது…