Editor 2

  • Home
  • ஶ்ரீலங்கன் விமான சேவை – விசேட அறிவிப்பு

ஶ்ரீலங்கன் விமான சேவை – விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. தற்போதைய பிராந்திய சூழ்நிலைகள் காரணமாக சில விமானங்களில் பயண தாமதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும்,…

’எந்த சூழலிலும் பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம்’

ஈரான் எந்த சூழ்நிலையிலும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்காமல் விடாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அமைதியான அணுசக்தி நிலையங்கள்…

119 எண்ணை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்

அவசர தொலைபேசி இலக்கமான 119 இலக்கத்தை தவறாகப் பயன்படுத்தி தவறான முறைப்பாடுகளை அளிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது அவசர காலங்களில் பொலிஸ் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அணுகும்…

விசாரணையில் ஏன் தாமதம்?

கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. கொழும்பு வடக்கு குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள், உயிரிழந்த…

எட்டு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மூச்சு விட கஷ்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத பெண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம், மீசாலை கிழக்கு, மீசாலையைச் சேர்ந்த திலக்சன் திசாரா என்ற 8 மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மேற்படி குழந்தையை…

போர் நிறுத்த அறிவிப்பை மறுத்த ஈரான்

அமெரிக்க அதிபர் டிரம்பின் போர் நிறுத்த அறிப்பைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிரடியாக…

ஆய்வுகளை மேற்கொள்ள FAO கப்பலுக்கு இலங்கை அனுமதி

இலங்கை கடல் பகுதியில் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடங்க உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் கப்பல் ஆகஸ்ட் 15 முதல் 20 வரை கடல் பகுதியில் ஆராய்ச்சி நடத்துவதாகக் கூறப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா – நிட்டம்புவை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன்…

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்க விலை 1,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண்…

இஸ்ரேலில் இருந்து நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து இஸ்ரேலில் பணிபுரியும் மூன்று இலங்கையர்கள் நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.…