இளைஞர்கள் கடலில் மூழ்கி பலி
நீர்கொழும்பு- வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இடம் பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த…
’G ’ logo வை அப்டேட் செய்த கூகுள் நிறுவனம்
கூகுள் நிறுவனம் தனது ‘கூகுள் தேடல்’ (Google Search) செயலியில் உள்ள ‘ஜி’ லோகோவை கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இதற்கு முன்பு சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம்…
பொல்லால் தாக்கி ஒருவர் கொலை
கொழும்பு – தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹவில பட்டுமக பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) மாலை இடம்பெற்றுள்ளது. தெமட்டகொடை மஹவில பட்டுமக பிரதேசத்தில் பலத்த…
சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் திருட்டு
கொழும்பு, கொள்ளுப்பிடியவில் உள்ள சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த திருட்டு தொடர்பாக, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் மற்றொரு பாதுகாப்பு அதிகாரி உட்பட மூன்று பேரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். அங்கு தங்க நகைகள், வைரம்…
நுவரெலியாவில் மற்றுமொரு பஸ் விபத்து
நுவரெலியாவிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்கு உள்ளானதில், அதில் பயணித்த நான்கு பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வலப்பனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்து, நுவரெலியா-வலப்பனை பிரதான வீதியில் உள்ள மஹா ஊவா…
சிக்கன் பாக்ஸ் அதிகரித்துள்ளது
2 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போடப்பட்டால் தீவிரம் குறையும் சிக்கன் பாக்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் தடுப்பூசியின் விலை ரூ.7,500 – 9,500 வரை இருக்கும் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரண்டு டோஸ்களைப் பெற வேண்டும் கடந்த சில வாரங்களாக பலர்…
சவுக்கு மர காட்டுப்பகுதியில் தீப்பரவல்
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் சவுக்கு மரங்கள் அதிக அளவு செறிந்து நிற்கும் காட்டுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை(13) பிற்பகல் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் சவூதி அரேபியாவிற்கு விஜயம்
தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் இராஜதந்திர பயணத்தைத் தொடங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்துள்ளார்.. வர்த்தகம், இருநாட்டு உறவு, இஸ்ரேல் – ஹமாஸ் போர், ஈரான் விவகாரம்…
இடியுடன் கூடிய மழை
நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, ஊவா, வடமத்திய, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 1 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும்,…
அதிகரிக்கும் விபத்துகள்
நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பஸ்களை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இரவு நேரங்களில் தூர சேவை பயணிகள் பஸ்களை விசேட பரிசோதனைக்கு…
