சாமிமலை சமையல்காரர் கொலை
கல்கிசை, அத்திடிய பேக்கரி சந்தியில் உள்ள ஒரு ஹோட்டலொன்றில் பணிபுரிந்த சமையல்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஸ்கெலியா- சாமிமலை ஸ்டெஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய அந்தோணி சாமி ஜேசுதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பேக்கரி…
விபத்துகளைத் தடுக்க AI தொழில்நுட்பம்
இலங்கையில் வீதி விபத்துகளைத் தடுக்க நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஜிபிஎஸ் (GPS) மற்றும் சிசிரிவி (CCTV) அமைப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அளித்த செவ்வியின் போதே அமைச்சர்…
மரத்தில் மோதிய கார்
மொனராகலை , தனமல்வில – உடவலவ வீதியில் உடவலவ நீர்த்தேக்கத்திற்கு அருகில் புதன்கிழமை (14) அதிகாலை 4.30 மணியளவில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. உடவலவையிலிருந்து தனமல்வில நோக்கிச் சென்ற காரின் ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க…
சா/த பரீட்சைகள்; விசேட அறிவிப்பு
2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான நடைமுறைப் பரீட்சைகள் மே 2025 இல் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் கூற்றுப்படி, நடைமுறைப் பரீட்சைகள் மே 21 முதல் 31 வரை நாடு முழுவதும் 1,228…
1842 வீதி விபத்துகள் பதிவு
ஜனவரி மாதம் முதல் வீதி விபத்துகள் 1842 பதிவாகியுள்ள நிலையில் அந்த வீதி விபத்துகளில் 965 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மே மாத தொடக்கத்தில் இருந்து புதன்கிழமை (14) வரை 902 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம்…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது
இலங்கை கடற்படையினர் கடற்றொழில் பரிசோதகர்களுடன் இணைந்து கந்தக்காடு ,பதுமாதலன் திருக்கோணமலை,கொகிலாய் ,செபல் தீவு, மற்றும் பெக் பே ஆகிய கடற்பரப்பை அன்மித்த கடற்பரப்பில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 28 வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம்,…
நீண்ட நேரம் ஏசி-யில் இருக்கீங்களா?
ஏசி-யில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பாதிப்புகள் என்ன? ஏ.சி-யில் அதிக நேரம் இருப்பதால் சருமத்தில் ஈரப்பதம் குறைந்து, சரும வறட்சி, எரிச்சல் மற்றும் கோடுகள் உருவாகி, விரைவில் வயதான தோற்றத்தினை…
சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?
சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா? என்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சிறுநீரில் நுரை பொதுவாக ஆண் மற்றும் பெண்கள் இருவருக்கும் சிறுநீரானது மஞ்சள் கலந்த வெளிறிய நிறத்தில், நுரையில்லாமல் வருவது இயல்பான ஒன்றாகும். எப்போதாவது சிறுநீரில்…
இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான தகவல்
இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) உறுதியளித்துள்ளார். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று…
செயற்கை நுண்ணறிவு மோசடி
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகள் குறித்து இலங்கையின் தொலைக்காட்சிப் பிரபலங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் லஹிரு முதலிகே மற்றும் ஹரிந்திர ஜெயலால் ஆகியோர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்னர். தங்களைப் போல குரலை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு…
