Editor 2

  • Home
  • துசிதவின் விளக்கமறியல் நீடிப்பு

துசிதவின் விளக்கமறியல் நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை விளக்கமறியல் உத்தரவு நாளை புதன்கிழமை (04) வரை நீடிக்கப்பட்டுள்ளது. கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (02) அன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுக்கு…

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை

அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கமைவாக உள்ளூர் விமான சேவையை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பீரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக இலங்கை சிவில்…

கிளென் மெக்ஸ்வெல் ஓய்வு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வருடம் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் இடம்பெறவுள்ளதால், அதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். மேலும், சில சூழ்நிலைகளில்…

விளையாட்டுத் தேர்வுக் குழு நியமனம்

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரின் தலைமையில் கடந்த 30ஆம் திகதி இளைஞர்…

அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் இலங்கை விஜயம்

அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை (03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமரின் இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

முருத்தவெல நீர்த்தேக்க தெற்கு கால்வாய் பொதுமக்கள் பாவனைக்கு

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 125வது ஆண்டு விழாவை முன்னிட்டுஇ முருத்தவெல தெற்கு நீர்த்தேக்க கால்வாயின் புனரமைப்புப் பணிகள் 2025 மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. மேலும் கால்வாய் சமீபத்தில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க…

இந்தியாவில் நடைபெற்ற திறன்விருத்தி நிகழ்ச்சி; இலங்கை பாராளுமன்றக் குழுவினர் பங்கேற்பு

இலங்கையின் கௌரவ பிரதி சாபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையிலான இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயர்மட்டக் குழுவினர் கடந்த மே 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை இந்தியாவில் நடைபெற்ற திறன்விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றனர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்…

பீடி இலைகள் சிக்கின

யாழ்ப்பாணம், புனரின் கல்முனை முனை மற்றும் சம்பகுளம் கடற்கரை மற்றும் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் 2025 மே 30 திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1,316 கிலோகிராம்…

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த பஸ் விபத்து

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை அவிசாவளை டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. நோட்டன் பிரிட்ஜ் தியகல வீதியில் செவ்வாய்க்கிழமை ( 02)காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு விபத்துக்கான…

ஆறு வருடத்திற்கு பிறகு கூடிய NBMC

ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு, இலங்கையின் தேசிய எல்லை முகாமைத்துவ குழு (NBMC) அதன் 9வது அமர்வுக்காக மே 30, 2025 அன்று பாதுகாப்பு அமைச்சில் கூடியது. இது வளர்ந்து வரும் உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு இயக்கவியலுக்கு மத்தியில் இலங்கையின்…