Editor 2

  • Home
  • மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு

மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு

ஒஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் இரவு நேர அஞ்சல் ரயில் தாமதமாக இயக்கப்படும் என்று ரயில்வே துறை…

டாய்லட்டில் ஃப்ளஷ் பண்ணும் இத கவனிச்சீங்களா?

நாம் தினமும் பார்க்கும் விஷயங்களைப் பற்றி சில சந்தேகங்கள் இருந்தாலும், அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள பெரியதாக யாரும் ஆர்வம் காட்டிருக்கமாட்டார்கள். உதாரணமாக, போக்குவரத்து சிக்னல் ஏன் சிவப்பு நிறத்தில் உள்ளது, காவல் துறையினர் ஏன் காக்கி நிற உடை அணிகிறார்கள்…

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்

தமிழகத்தில் கோடை காலங்களில் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கை, கால் மற்றும் வாய் நோய் என்று அழைக்கப்படும் ‘தக்காளி காய்ச்சல்’ பெரும்பாலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. குறிப்பாக, கோடை காலங்களில் இந்த…

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர்கள் கைது

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் 8 கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நான்கு சந்தேக நபர்கள், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (07) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நால்வரும் துபாயிலிருந்து இன்றைய…

மூன்று கன்றுகளை ஈன்ற பசு

பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று யாழ். வடமராட்சியில் பதிவாகியுள்ளது. வடமராட்சி – உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு மூன்று கன்றுகளை சனிக்கிழமை (5) ஈன்றுள்ளது..ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவிப்பதென்பது அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகின்றது.இரண்டு நாம்பன்,…

வெளிநாட்டு நாணயங்களைத் திருடிய சீனப் பிரஜைகள் கைது

தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணி ஒருவரின் கைபையில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்களைத் திருடிய சீனப் பிரஜைகள் இருவர், விமான நிலைய காவல்துறையினரால் திங்கட்கிழமை (07) கைது செய்யப்பட்டனர், மேலும் பணத்தின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டது.…

2024 மக்கள் தொகை அறிக்கை கையளிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட ‘மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2024’ தொடர்பான அறிக்கை திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. 2024 அக்டோபர் முதல்…

IMF இன் 4ஆவது மீளாய்வு பேச்சு நிறைவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில், திங்கட்கிழமை (07) நடைபெற்றது. இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் (EFF) நான்காவது மீளாய்வு தொடர்பான…

தேர்தலுக்கு பின்னரான கொடுப்பனவு ​அடிப்படையில் அஞ்சல் வசதி

மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு, பின் கொடுப்பனவு வசதிகள் அடிப்படையில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அஞ்சல் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி அஞ்சல் மா அதிபதி எச்.எம்.பீ. ஹேரத் அறிவித்துள்ளார். இது தொடர்பான சுற்று நிரூபம்…

உச்சம் கொடுக்கும் சூரியன்

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (7) நண்பகல் 12.12 அளவில் கொழும்பு, அவிசாவளை, தலவாக்கலை, திம்புள்ள, கலக்கும்புர…