Editor 2

  • Home
  • விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த நபர்

விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த நபர்

டெல்லியில் இருந்து பாங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி சக பயணியின் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் தரையிறங்கும் சமயத்தில் இதில் பயணித்த ஒரு பயணி மற்றொரு பயணியின் மீது சிறுநீர் கழித்துள்ளார். ஏர்…

பதிவு செய்யப்பட்ட புதிய வாகனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் முப்பத்தேழாயிரத்து நானூற்று அறுபத்து மூன்று (37,463) புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றில், அதிகம் மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் முப்பத்து மூவாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று…

பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் ஆண்களுக்கு எச்சரிக்கை

ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் ஆண்மை பறிபோகும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது. லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் தரக் கட்டுப்பாட்டுத் தலைவர் குறிப்பிட்டுள்ளதன்படி, பிளாஸ்டிக் பாட்டில்கள் சூரிய ஒளியில்…

32 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்ட பிரதான வீதி!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதியானது இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கின்ற வீதியே இவ்வாறு முழுமையாக இன்று காலை 6.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், பயணிகள் பேருந்துகள், பொதுமக்கள்…

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி

மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு – மத்திய வங்கக் கடலில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதன்பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்காள விரிகுடாவில்…

அடுத்த வாரம் ஆரம்பமாகும் GovPay முன்னோடி

இலங்கை பொலிஸ், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ICTA) இணைந்து, GovPay போக்குவரத்து அபராத அமைப்பின் முன்னோடி கட்டத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறது – இது வாகன ஓட்டிகள் போக்குவரத்து அபராதங்களை டிஜிட்டல் முறையில் செலுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட…

கசிப்பு வியாபாரிகளின் வீடுகள் முற்றுகை

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் கசிப்பு வியாபாரம் அதிகரித்து காணப்படுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) அன்று மாணிக்கபுரம் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட மூன்று குடும்பங்கள் மக்களால் இனங்காணப்பட்டு, அவர்களின் வீட்டுப்…

இலங்கை மீதான வரியை நிறுத்தி வைத்தார் டிரம்ப்

இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சீனாவிற்கு எதிரான வரிகள் 125% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. சீன…

ஜூலி சங்குக்கும் – சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையின் ஏற்றுமதிக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள புதிய வரி சம்பந்தமாகவும் இதன்போது…

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு…