Editor 2

  • Home
  • பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான கார்!

பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான கார்!

நுவரெலியா, நல்லத்தண்ணி – கினிகத்தேனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நல்லத்தண்ணி – கினிகத்தேனை பிரதான வீதியில் 300 அடி பள்ளத்தில் கார் விழுந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. காரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இந்த…

உலகின் மிகப்பெரிய சர்வதேச கண்காட்சியில் இலங்கை

பல நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்று வருகின்ற, உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான சர்வதேச கண்காட்சியான Word Expo கண்காட்சியில், இலங்கையின் சுற்றுலா, கலாச்சாரம், சுதேச மருத்துவம், தேயிலை மற்றும் ஆடை உள்ளிட்ட துறைகளில் இலங்கையின் அடையாளத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.…

மக்களுக்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வட மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 22) பிற்பகல் அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு (UPDATE)

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரை சுட்டுக் கொல்ல முயற்சித்த இரு துப்பாக்கிதாரிகளில் ஒருவர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் செவ்வாய்க்கிழமை (22​) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். அடியம்பலம், கம்மோட்டாவா பகுதியை சேர்ந்த 37 வயதுடைய அஞ்சன…

உங்களுக்கொரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்

வறிய அல்லது குறைந்த வருமானம் கொண்டவர்களின் வீட்டுப் பிரச்சினைக்கும் அதுசார்ந்த வறுமையைக் குறைக்கும் நோக்கில் ‘உங்களுக்கொரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்’ வீடமைப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. அரசின் உதவுதொகைக்கு மேலதிகமாக எஞ்சிய தொகையை பங்ளிப்புச் செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற பயனாளிகளின் பொருளாதார நிலைமைக்கு…

STF இனால் தடுக்கப்பட்ட கொலை

கம்பஹாவில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பிரதான விருந்தினராகப் பங்கேற்கவிருந்த வியாபாரி ஒஸ்மன் என்பவரைப் படுகொலை செய்ய, கெஹெல்பத்தர பத்மே எனும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி திட்டமிட்டிருந்ததாக கொழும்பு குற்றப்பிரிவு கண்டறிந்துள்ளது. புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், கம்பஹா வத்துமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்டபோது,…

முஸ்லிம்களை பாராட்டிய சிங்கள ஊடகங்கள்

கண்டி ‘ஸ்ரீ தலதா வந்தனாவா’ நிகழ்வில் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் குப்பைகளை அகற்றுவதை காண்கிறீர்கள். நிகழ்வுக்கு பல வழிகளில் ஒத்துழைப்பு வழங்கும் முஸ்லிம்களை, சிங்கள ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் விமானத்தில் தீ

அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் திங்கட்கிழமை (21) ஒர்லாண்டோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த விமானம் ஒர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு கிட்டத்தட்ட 300 பயணிகளுடன் டெல்டா விமானம் புறப்படத் தயாராக இருந்துள்ளது.…

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆண்டியம்பலம் பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வர்த்தகர் ஒருவர்…

காதல் கைகூடாதததால் உயிரை விட்ட மாணவன்

அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் கடந்த சனிக்கிழமை (20) அன்று தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கே.எம். தருஷ தில்ஷான் காவிந்த என்ற 19 வயதுடைய மாணவனே இவ்வாறு தவறான…