தேர்தல் விடுமுறை குறித்து விஷேட அறிவிப்பு
தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்காக விடுமுறை கோரினால், அது தொடர்பாக பணியமர்த்துபவர், தொழிலாளருக்கு போதுமானதாக கருதப்படும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி விடுமுறையை ஊதியத்துடன் வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வாக்களிப்பதற்காக அனைவருக்கும் அவர்களது…
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு
கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 29 வயதுடைய நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இடியுடன் கூடிய மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலும் புத்தளம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை…
திடீரென கண்டிக்கு சென்றார் ஜனாதிபதி
ஸ்ரீ தலதா வழிபாட்டில் பங்கேற்பதற்காக சென்ற மக்களைச் சந்திப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (24) கண்டிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். அங்குள்ள மக்களின் தேவைகளை கேட்டறிவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றிரவு குறித்த பகுதிகளுக்குச் சென்றுள்ளார். இதேவேளை,…
சாரதிகளின் கவனத்துக்கு…
மேல் மாகாண வாகன உரிமம் வழங்கும் பிரிவுகள் மே 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று மேல் மாகாண செயலாளர் கூறியுள்ளார்.AN
உணவை விரைவாக சாப்பிடுகிறீர்களா?
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நாம் அடிக்கடி உணவை உண்ணும் போது அவசரப்படுகிறோம். அலுவலகத்திற்குச் சென்றாலும் சரி, வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, சீக்கிரம் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் இதனால் வரும் பின்விளைவை பற்றி யாரும் யோசிப்பது கூட…
விவசாயிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி
ஜனாதிபதி அநுரகுமார விவசாயிகளுக்கு உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளார். புத்தளம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இறக்குமதி இதன்படி, எதிர்காலத்தில் அரசாங்கம் களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்து நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்குமென ஜனாதிபதி…
பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட்டனர்
அம்பாறை காவன்திஸ்ஸ மத்திய கல்லூரி, பலங்கொடை உடகம கல்லூரி மற்றும் கம்பளை புனித ஜோசப் பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் (24) ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட்டனர். ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற மக்கள் தொடர்பாடல்…
வானிலை முன்னறிவிப்பு
வெப்பமண்டல ஒருங்கிணைப்பு மண்டலம் (வடக்கு அரைக்கோளம் மற்றும் தெற்கு அரைக்கோளத்திலிருந்து காற்று சங்கமிக்கும் மண்டலம்) நாட்டின் வானிலையை தொடர்ந்து பாதிக்கிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…
சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக “கிளீன் ஸ்ரீலங்கா”
சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக, ”கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட முறையான கழிவு அகற்றல் நடவடிக்கை நேற்று (24) நாள் முழுவதும் தலதா யாத்திரைக்கான மூன்று பிரவேசப் பாதைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மையமாகக் கொண்டு நடைபெற்றது.…
