Editor 2

  • Home
  • மே 02 முதல் A/L பரீட்சை மறு பரிசீலனை

மே 02 முதல் A/L பரீட்சை மறு பரிசீலனை

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சனிக்கிழமை (26) அன்று வெளியான நிலையில், பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை மே 02ஆம் திகதி முதல் மே 16ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள்…

வெள்ளத்தில் மூழ்கியது கிளிநொச்சி

கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை (27) பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின்போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்குள் உள்ளானது. அத்தோடு பொது மக்களின் வீடுகளுக்குள் வெள்ள…

மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்

மனைவியை கத்தியால் குத்திக் கொன்று, அவரது உடலை இரண்டாக வெட்டி, குப்பை மேட்டில் வீசியதாக சந்தேகிக்கப்படும் கணவன் மற்றும் மருமகனை கைது செய்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட அந்த பெண், டேட்புராவில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயான விமலாவதி(65…

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

வவுனியா, நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் குளத்தில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு நேற்று நெளுக்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரக்கோன் தெரிவித்துள்ளார். வவுனியா- இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில்…

இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பல…

காதலர்களில் ஒருவர் புத்திசாலிகளாக இருந்தால் “இந்த” பிரச்சினை வருமாம்.. 

“காதல்” என்பது ஒரு ஆழமான மற்றும் சிக்கலான உணர்ச்சியாக பார்க்கப்படுகிறது. காதலில் எப்போதும் லாஜிக் இருக்கவே கூடாது. மாறாக மேஜிக் மட்டும் தான் நிலைத்திருக்க வேண்டும் என பலரும் கூறுவார்கள். இதன்படி, காதலர்களில் ஒருவர் புத்திசாலியாக இருந்தால் அந்த காதலில் ஏதாவது…

பெண்களை அச்சுறுத்தும் எலும்புத் தேய்மானம்…

பெண்களை அச்சுறுத்தும் எலும்புத் தேய்மானம் பிரச்சனையை எவ்வாறு தடுப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். எலும்பு தேய்மானம் பொதுவாக பெண்கள் தங்களது மாதவிடாய் நிறைவிற்கு பின்பு எலும்பு தேய்மான பிரச்சனையை சந்திப்பார்கள். ஆனால் தற்போது 30 வயதிற்குள் இந்த நோயை…

கடல் பிரதேசத்திற்கான வானிலை முன்னறிவிப்பு 

மழை நிலை: தீவைச் சுற்றி உள்ள கடல் பிரதேசங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். காற்று: தென்மேற்கிலிருந்து தெற்கு நோக்கி வீசும் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 100 கி.மீ. (20-30) ஆகும். சிலாபம் முதல் மன்னார்…

முக்கோண காதல் துயரில் முடிந்தது

இரண்டு மாணவிகளை ஒரே நேரத்தில் காதலித்தமையால் ஏற்பட்ட தகராறை அடுத்து, யாழ்.பல்கலைக்கழக மாணவன், தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ். பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் கொட்டகலையைச் சேர்ந்த 24 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ். பல்கலைகழகம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவிகள்…

காலி கோட்டையிலிருந்து தவறி விழுந்த மாணவன்

காலி கோட்டையில் இருந்து விழுந்து கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இறந்தவர் வக்வெல்ல, ஹப்புகல, குருந்துவத்த பகுதியைச் சேர்ந்த தவலம கமகே ஜனித் சந்துல (21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொத்தலாவல…