admin

  • Home
  • பலஸ்தீன இனப் படுகொலையை உடனடியாக தடுக்க, சர்வதேச சமூகம் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் – பிரியங்கா காந்தி

பலஸ்தீன இனப் படுகொலையை உடனடியாக தடுக்க, சர்வதேச சமூகம் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் – பிரியங்கா காந்தி

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி “பலஸ்தீனத்தில் நடைபெறும் இனப் படுகொலையை உடனடியாக தடுக்க சர்வதேச சமூகம் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.” மேலும், அவர் தனது டுவிட்டர் தளத்திலும் இது தொடர்பான பதிவொன்றினையும் வெளியிட்டுள்ளார்.…

மத்திய கிழக்கிற்கு வந்துள்ள அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மத்திய கிழக்கிற்கு வந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.

நாட்டை நேசிக்கும் வீரர்களை உருவாக்குவேன் – கிரிக்கெட் இலங்கை கிரிக்கட்டை மீட்க உச்சபட்ச முயற்சிப்பேன் ; கிரிக்கட் இடைக்கால குழு தலைவர் அர்ஜுன ரணதுங்க

கிரிக்கெட்டை மீட்பதற்கு தன்னால் இயன்ற அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கிரிக்கட் மீது தான் கவனம் செலுத்துவதாகவும், நிர்வாகம் குறித்து ஏனைய உறுப்பினர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனத் தெரிவித்த அர்ஜுன ரணதுங்க, கிரிக்கெட்டுக்கு…

உலக கிண்ணம் : இந்திய அணி அபார வெற்றி – தென்னாபிரிக்கா படு தோல்வி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (05) இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில்…

பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்க, பெரும் மக்கள் கூட்டம் தெருக்களில் நிரம்பி வழிகிறது

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பெரும் மக்கள் கூட்டம் தெருக்களில் நிரம்பி வழிகிறது.

காசாவின் புகைப்பட பத்திரிக்கையாளருடைய 4 குழந்தைகளும் இன்று படுகொலை

காசாவின் புகைப்பட பத்திரிக்கையாளர் முஹம்மது அல்-அலுல் அவர்களுடைய வீடு, ஆக்கிரமிப்பு போர் விமானங்களால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரது 4 குழந்தைகளும் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் 20 ஆண்டுகளில் 8000 பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன – வரும் ஆண்டுகளில் மேலும் பல பள்ளிவாசல்கள் கட்டப்படும்

கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யா 8000 மசூதிகளை கட்டியுள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் மேலும் பல மசூதிகளை கட்டுவதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய முஃப்தி கவுன்சிலின் துணைத் தலைவரின் கூற்றுப்படி, கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவில் 8,000 க்கும்…

“காஸா மீது அணுகுண்டு வீசப்பட வேண்டும்” – இஸ்ரேலிய அமைச்சர்

அல்ட்ராநேஷனலிஸ்ட் இஸ்ரேலிய பாரம்பரிய அமைச்சர் அமிச்சாய் எலியாஹு காஸா மீது அணுகுண்டு வீசப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். காஸா மீது அணுகுண்டு வீசப்பட வேண்டுமா என்று ரேடியோ கோல் பெராமாவுக்கு அளித்த பேட்டியில் , “இது சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும்” என்றார்.…

பிறந்த நாளில் இன்று, இஸ்ரேலினால் கொல்லப்பட்ட சிறுவன்

இவர்தான் கரீம் முஹம்மது அபு ஷமாலா. இன்று, நவ., 5ல் அவருக்கு பிறந்தநாள். அவர் மூன்று மாதங்களாக தனது பிறந்தநாளை திட்டமிட்டு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைத்திருந்தார். கரீம் மற்றும் அவரது தாத்தா, பாட்டி, மாமாக்கள் மற்றும் உறவினர்களைக்…

அமெரிக்கா பெரிய அடிகளை சந்திக்க நேரிடும்” – ஈரானிய பாதுகாப்பு அமைச்சர்

இஸ்ரேலுக்கான ஆதரவைத் திரும்பப் பெறவும், ஆக்கிரமிப்பை நிறுத்தவும் வாஷிங்டனை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு செய்யாவிட்டால், அது பெரிய அடிகளை சந்திக்க நேரிடும்.