admin

  • Home
  • ஜேர்மன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

ஜேர்மன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் திகதியையும் அறிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்கும் திறன் கொண்ட ஒரு நிலையான…

அதிபர்கள் இன்றி இயங்கும் பாடசாலைகள் – கல்வி அமைச்சு

கொழும்பில் ரோயல் பாடசாலை உட்பட ஏழு பாடசாலைகள் தற்போது அதிபர்கள் இன்றி இயங்குவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், தேவி பாலிகா, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மொரட்டுவை, செயின்ட் பால்ஸ், இந்துக் கல்லூரி, இசிபதன கல்லூரி, லும்பினி மற்றும் பிலியந்தலை…

‘GovPay’ அப் அறிமுகம்!!

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுஅரச நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.மொத்த உள்நாட்டு உற்பத்தியில்…

உயிர் தப்பிய WHO பணிப்பாளர்!

யேமன் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலின் போது, உலக சுகாதார தாபனத்தின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அந்த இடத்தில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமனின் சானா(Sana’a) விமான நிலையத்தில் இருந்து, விமானத்தில் ஏற முற்பட்ட போது, இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை…

நோர்வேயில் பேருந்து விபத்து

நோர்வேயின் வடபகுதியில் 70 க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஏரியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர். நோர்வேயின் ஹட்செலில் உள்ள ஈ10 வீதியை நோக்கி பயணித்த பேருந்து அசவட்நெட் என்ற ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது,பேருந்தின் சில பகுதிகள் ஏரிக்குள் மூழ்கியுள்ளன.

முஸ்லிம் மீடியா போரத்தினர் ஈரானிய அறிஞர் சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பிணர்கள் கொழும்பில் உள்ள ஈரான் கலாசசார நிலையத்தின் கவுன்சிலர் கலாநிதி மொசாமி குட்ரசல் மற்றும் ஈரானிலில் வருகை தந்த அறிஞர் குஜ்ஜத் இஸ்லாம் ஹர்த்தகப் தலைமையிில் கொழும்பில் உள்ள ஈரான் கலாச்சார நிலையத்தில் 26.12.2024…

சுனாமி அனர்த்தம்; களுத்துறை மாவட்ட செயலகத்தில் சமய நிகழ்வுகள்

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு களுத்துறை மாவட்ட செயலகத்தில் விஷேட சமய நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. இந்த கடற்கோள் அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜனக…

காட்டு யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கட்டுப்படுத்த நடவடிக்கை காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்காக சோதனைச் சாவடிகளை அமைக்கும் நடவடிக்கை அனுராதபுரம் மகவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி மகாவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானைகளின் ஆபத்தை எதிர்…

ஏமாற்றாதே!!!

என்ன செய்கேன்? நடப்பது யாவும் விதியன்றோ, என்றெண்ணி புலம்பித் திரிவோமெனில்,நாமும் மதியற்ற கூட்டத்தில் முதன்மை வரிசையில் வீற்றிருக்கிறோமென்றே பொருள்படுமே…. சக மனிதனை ஏமாற்றி, நாம் அறிவாளி போல் நடித்து வாழ்வதைவிட உண்மையான முட்டாளாக யாரையும் ஏமாற்றாது வாழ்வதே மகத்துவம் வாய்ந்த வாழ்வே…..…

மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்

கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார், அவருக்கு வயது 91. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத்திணறல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார். அனைவராலும் கொண்டாடப்படும் எழுத்தாளராக மட்டுமல்லாமல், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும்…