admin

  • Home
  • ஜனாதிபதியை சந்தித்த ஜெய்சங்கர்!

ஜனாதிபதியை சந்தித்த ஜெய்சங்கர்!

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.இன்று (20) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை, இலங்கையின் வெளிவிவகார…

இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி!

ரி20 உலகக் கிண்ண தொடரில் இன்று (20) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து…

கைதாகுவோம் என்ற அச்சம் – பின்வாங்கிய இஸ்ரேலிய அரசியல்வாதிகள்

மார்ச் 30 இயக்கம்’ தாக்கல் செய்த புகார் மற்றும் கைது கோரிக்கை காரணமாக, இஸ்ரேலிய COGAT பிரதிநிதிகள் டச்சு பாராளுமன்றத்திற்கான விஜயத்தை ரத்து செய்து, அதற்கு பதிலாக வீடியோ இணைப்பு மூலம் பாராளுமன்றத்தில் உரையாற்றினர். “இது ஒரு ஆரம்பம். காசாவில் நடந்த…

பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த முதலாவது முஸ்லீம் – மகத்தான வரவேற்பு வழங்கிய மக்கள்

இலங்கை, இந்தியாவுக்கு இடையிலான பாக்கு நீரிணையை வெற்றிகரமாக நீந்திக்கடந்த இலங்கையின் முதலாவது முஸ்லீம் என்கிற சிறப்புச்சாதனையை தனதாக்கிக் கொண்ட திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி மாணவன் இளம் சாதனைப்புயல் ஹஸன் ஸலாமாவிற்கு புல்மோட்டையில் மகத்தான வரவேற்பு (19) வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பெண்களிடம் அதிகரிக்கும் எலிக் காய்ச்சல்

பொதுவாக எலிக்காய்ச்சல் என குறிப்பிடப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இலங்கையின் சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் மருத்துவ கலாநிதி துசானி டபரேரா இது தொடர்பில் தகவல்களை பகிர்ந்துள்ளார். நெற் பயிர்செய்கை, கால்நடை வளர்ப்பு…

கைத்தொழில் துறையினருக்கு நிதியுதவி!

இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிட்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.அந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பொருளாதார ஆணைக்குழுவொன்று…

திருக்குர்ஆனை நீண்டகாலம் ஆராய்ச்சிசெய்த பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளரின் பதிவு

டாக்டர் மார்க் சி தாம்சன் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர். திருக்குர்ஆன் வசனங்களை நீண்ட கால ஆராய்ச்சிக்கு பின்னர் கடந்த மாதம் சத்திய மார்க்கம் தழுவியவர். உடனேயே ஹஜ் செய்யும் பாக்கியமும் கிடைத்தது.. இரண்டு தினங்கள் முன்பு இந்த படத்தை அவரது முகநூல் பக்கத்தில்…

எகிப்தில் இருந்து நடந்துவந்து, ஹஜ் செய்த அம்மையார்

எகிப்தின் பஹாதா என்ற நகரில் இருந்து மஜ்தா முஹம்மது மூஸா என்ற இந்த அம்மையார் நடந்தே வந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார். கையில் ஒரு பை..! அவ்வளவு தான் லக்கேஜ்..! 2010 ம் ஆண்டு இவரின் கணவர் இறந்து விட்டார்.…

இலங்கையில் முதன்முறையாக கழுதைப் பால் உணவுகள் – சுவாரசியமான விபரங்கள்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் மருத்துவ பீடம் என்பன இணைந்து கழுதைப்பாலில் இருந்து பாலாடைக்கட்டி (Cheese) உள்ளிட்ட சத்தான உணவு மற்றும் தோல் நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

கடும் வெப்பத்தினால் ஹஜ் யாத்திரையில் 550 தியாகிகளாகினர் – 51 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு

கடுமையான வெப்பம் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளனர் என சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்கள்…