ட்ரம்ப்பை சுட்டவர் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்
தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதன்போது கூட்டத்தில் இருந்த நபரொருவர்…
நாளை முதல் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைப்பு
மேல் மாகாணத்தில் நாளை (15) முதல் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி இரண்டாவது கிலோமீட்டருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா 90 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் தர்மசேகர குறிப்பிட்டார்.கொழும்பில் இன்று (14)…
இருக்கும் பொழுதே மனைவியை நேசியுங்கள் !
ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்.. எழுபத்தைந்து வயதில்…..ஆதரவு இன்றி நிக்குது மனசு… நாற்பதைந்து வருடம் – ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்…. என் கோபத்தை தள்ளுபடி செய்துஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்…. அவள்…
அநுராதபுர நகரத்தை மீண்டும் உலகப் பிரசித்தமான நகரமாக மாறுவதற்குத் வேலைத்திட்டம்
வரலாற்றில் பிரசித்தி பெற்ற வணிக மற்றும் பொருளாதார மையமாக அநுராதபுர நகரத்தை மீண்டும் உலகப் பிரசித்தமான நகரமாக மாறுவதற்குத் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.தஞ்சாவூர், மதுரை மற்றும் காஞ்சிபுரம் நகரங்களைப் பற்றி இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. ஆனால்…
ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனம் விபத்து
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பயணித்த சொகுசு வாகனம் புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் வைத்து இன்று (13) விபத்துக்குள்ளாகியுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அநுராதபுரத்தில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்த போது,…
அல்லாஹ் நமக்கு அளித்த, கொடைகளில் சிறந்தது எது..?
அல்லாஹ் நமக்கு அளித்துக் கொண்டிருக்கும் கொடைகளில், சிறந்தது எது தெரியுமா? நம்மிடம் இருக்கும் குறைகளையும் நாம் செய்யும் தவறுகளையும் பகிரங்கப்படுத்தாமல் அல்லாஹ் மறைப்பதுதான். நம்மிடம் எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும், நம்முடைய பலவீனங்கள் வெளிபடுத்தப்பட்டு நாம் இழிவுக்குள்ளாக்கப்படும் போது, அவை ஒரு பலனையும்…
முதியவரின் முன்மாதிரியான நடவடிக்கை
மொரோக்கோவில் ரபாத் நகர் மையப் பகுதியில் முஹம்மது அஜீஸ் என்ற 71 வயது பெரியவர் கடந்த 50 வருடங்களாக புத்தகக்கடை நடத்தி வருகிறார். அவரும் கடையில் அமர்ந்தவாறே ஐந்து அல்லது ஏழு மணி நேரம் புத்தகம் படிக்கிறார். “புத்தகம் படிக்கிற ஆர்வத்தை…
உறங்கிய போது வெடித்துச்சிதறிய தொலைபேசி – இலங்கையில் அதிர்ச்சி
காலியில் நள்ளிரவு நேரத்தில் கையடக்க தொலைபேசி வெடித்து சிதறிய நிலையில் அதன் உரிமையாளர் உயிர் தப்பியுள்ளார். கையடக்க தொலைபேசியை அருகில் வைத்துக் கொண்டு உறங்கிய நபரின் கையடக்க தொலைபேசியே வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவம் இன்று -13- அதிகாலை 2.45 மணியளவில்…
உங்கள் வாகனமும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம்
அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது. வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் 070 3500 525 என்ற…
யார் இந்த தாஜுத்தீன்
ஆங்கிலேயர்கள் சூடானை ஆக்கிரமித்தபோது, அவர்களுடன் இணைந்து பணியாற்ற அரபு மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற சூடானியர்கள் விரும்பாததால், குறித்த பணிக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. தாஜுத்தீன் என்ற ஒரே ஒரு சூடானியர் மாத்திரம் முன்வந்தார். பல மொழிகளில் தேர்ச்சி பெற்ற தாஜீத்தீன்,…
