admin

  • Home
  • கல்வி அமைச்சின்  விசேட அறிவிப்பு 

கல்வி அமைச்சின்  விசேட அறிவிப்பு 

ஆசிரியர் – அதிபர் போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. போராட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கவலை தெரிவிப்பதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் தீர்க்க ஆசிரியர் – அதிபர் உள்ளிட்ட கல்வித் துறைகள்…

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு முக்கிய கடிதத்தை அனுப்பிய ICC

விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கும் இடையில் நிலவி வரும் முறுகல் நிலை காரணமாக 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாட்டையும் பல சர்வதேச போட்டிகளை நடத்துவதையும் இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதம நிறைவேற்று…

இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பெங்களூருவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 33.2…

லங்கா IOC நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

லங்கா IOC நிறுவனத்திற்கு இலங்கையில் எரிபொருள் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான உரிமத்தை மேலும் 20 வருடங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வருகிறது.

முஸ்லிம் உம்மாவுடைய ஊடகங்களுக்கு ஆதரவு நல்குங்கள், அவர்களின் பாதுகாப்புக்காக பிரார்த்திக்க மறவாதீர்கள்

பாலஸ்தீன ஊடகவியலாளர் Wael Dahdouh மீண்டும் வேலைக்குத் திரும்பினார். நேற்றிரவுதான் அவரது குடும்பத்தை, வெறி பிடித்தலையும் இஸ்ரேல் கொன்றொழித்தது. 24 மணிநேரம் கடக்கு முன்னரே அவர் வேலைக்கு திரும்பிவிட்டார். பாலஸ்தீன ஊடகவியலாளர்களும், தங்கள் அன்புக்குரியவர்களை இழக்கிறார்கள். இஸ்ரேல் தம் மக்களுக்கு எதிராக…

காசாவில் சிந்தப்படும் இரத்தம் ‘முஸ்லிம்களின் இரத்தம்’ என்பதால், மேற்கு நாடுகள் சர்வதேச சட்டத்தை கடைபிடிப்பதில்லை

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் நீண்ட காலமாக தற்காப்பு எல்லையைத் தாண்டி வெளிப்படையான “அடக்குமுறை, மிருகத்தனம், படுகொலை மற்றும் காட்டுமிராண்டித்தனமாக” மாறியுள்ளன என்று துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன் கூறுகிறார். காசாவில் சிந்தப்பட்ட இரத்தம் “முஸ்லிம்களின் இரத்தம்” என்பதால் மேற்கத்திய நாடுகள் சர்வதேச…

ஒரு மில்லியன் டொலர் பணத்தை ஹெலிகாப்டரில் இருந்து வீசிய பிரபலம்

செக் குடியரசு நாட்டின் டெலிவிசன் ஷோ நடத்துபவர் கமில் பார்ட்டோஷெக். இவர் கஸ்மா என அழைக்கப்படுகிறார். டெலிவிசன் நிகழ்ச்சியில் தாக்குத்தை ஏற்படுத்தக் கூடியவரான இவரின், “Onemanshow: The Movie” படத்தில் ஒரு புதிர் தொடர்பான கேள்வி போட்டியை ஏற்பாடு செய்தார். இதில்…

பலஸ்தீனர்களை கொல்லுவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் – பாதுகாப்புச் சபை எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதைச் செய்ய வேண்டும்

மத்திய கிழக்கின் தற்போதய நிலை மற்றும் பலஸ்தீன விவகாரம் பற்றியும் கலந்துரையாடுவதற்காக ஒன்று கூட்டப்பட்ட ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உயர்மட்டக் கூட்டம் அன்மையில் நடைபெற்றது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஸவுதி வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் பலஸ்தீன் தொடர்பில்…

நாட்டு நாணயங்களுடன் இன்று ரூபாவின் நிலவரம்

புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று (ஒக்டோபர் 26) சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 321.70 முதல் ரூ. 321.39, விற்பனை விகிதம் ரூ.…

மாடுகளை திருடினால் 10 லட்சம் ரூபா அபராதம்

கால்நடைகளை திருடுபவர்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகையான 50,000 ரூபாவை 10 இலட்சம் ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற திருட்டுகளுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான சரத்துக்களை உள்ளடக்கி விலங்குகள் நலச்சட்டத்தில்…