admin

  • Home
  • மக்களைக் கொன்று குவிக்க, ஆதரவு வழங்கிய நாடுகள்

மக்களைக் கொன்று குவிக்க, ஆதரவு வழங்கிய நாடுகள்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, காஸாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக 27-10-2023 வாக்களித்தது. இந்த பட்டியலில் நீங்கள் ஆதரவாக வாக்களித்த நாடுகளையும், காசாவில் போர் நிறுத்தம் வேண்டாமென, அங்குள்ள மக்களைக் கொன்று குவிக்க ஆதரவு தெரிவித்தவர்களையும் கண்டு கொள்ளலாம்.

மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்தவர் கைது

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து 25 ஆம் திகதி…

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (27) நடைபெறவுள்ளது. இந்த போட்டி சென்னையில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா…

28 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்தில் நீண்ட காலமாக விஸா இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் கொண்ட குழுவினர் இன்று (27) குவைத்திலிருந்து, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். மேற்படி குழுவினர் இன்று (27) காலை 06.30…

உடலின் எலும்புத் துண்டுகள் காட்டுப்பகுதியில் கண்டுபிடிப்பு!

மாதம்பே, பனிரெண்டாவ வனப்பகுதியில் மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று (26) பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் இந்த மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாதம்பே, பனிரெண்டாவ பிரதான வீதியில் உள்ள காட்டில் சுமார் 150…

இலங்கைக்கு 200 மில்லியன் யென் உதவித்தொகை வழங்கும் ஜப்பான்

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஜப்பான் 200 மில்லியன் யென் உதவித்தொகை வழங்க தீர்மானித்துள்ளது. மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திற்கு குளிரூட்டி வசதிகளுடன் கூடிய உழவு இயந்திரங்கள், இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு…

சிறந்த தாய்க்கான பரிசுபெண் ஆக்டோபஸ்தான்

உலகிலையே தியாகத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் பெயர் போன தாயாக கருதப்பகுகிறது. ஏனெனில் அது ஒரே தடவையில் சுமார் 50,000 முட்டைகளை இட்ட பிறகு, தொடர்ந்தும் 6 மாதங்கள் அவற்றைப் பாதுகாத்துக் கொண்டே இருக்குமாம். இக்காலகட்டத்தில், தாய் அக்டோபஸ் எந்த உணவையும் சாப்பிடுவதைத் தவிர்ப்பதுடன்,…

தேசிய அடையாள அட்டைக்கான கட்டணம் அதிகரிப்பு

தேசிய அடையாள அட்டைக்கான விநியோகக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டத்தை திருத்தி வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியூடாக கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாதம் 23 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்,…

சிறந்த இளம் விஞ்ஞானியாக 14 வயது சிறுவன் – காரணம் என்ன..?

தோல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் சோப்பை உருவாக்கியதற்காக 14 வயது சிறுவனுக்கு அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி எனும் கௌரவம் கிடைத்துள்ளது. வர்ஜீனியாவின் Annandale-இல் உள்ள W.T. Woodson உயர்நிலைப் பாடசாலையில் 9 ஆம் தரத்தில் பயிலும் Heman Bekele, 3M Young…

கொழும்பு தீ விபத்தில் 17 பேர் காயம்

கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 7 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக…