admin

  • Home
  • புதிய சபாநாயகர் தெரிவு நாளை!!

புதிய சபாநாயகர் தெரிவு நாளை!!

பாராளுமன்றம் நாளை (17) கூடவுள்ளது.அதன்படி, இந்த வாரத்தில் நாடாளுமன்றம் கூடி நாளை(17) நாளை மறுதினம் (18) இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வெற்றிடமாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட உள்ளார்.அதன் பின்னர் வழமை போன்று பாராளுமன்ற நடவடிக்கைகள்…

அந்நிய செலாவணி 5961.6 மில்லியன் அமெரிக்க டொலர்

நவம்பர் மாத இறுதிக்குள் நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற அந்நிய செலாவணித்தொகை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 10.4 வீத அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வருடம் நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற அந்நிய செலாவணித்தொகை 5961.6 மில்லியன்…

காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பலி!!

காட்டு யானையின் தாக்குதலில் இரு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் உளுக்குளம் பகுதியில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வது மைல் கல் பகுதி…

உலகை விட்டு பிரிந்தார் ஷாகிர் ஹுசேன்!!

இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா இசை வித்துவான் உஸ்தாத் ஷாகிர் ஹுசேன் தனது 73ஆவது வயதில் காலமானார். இதய பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ஷாகிர் ஹுசேன், சிகிச்சை பலனில்லாமல் இன்று இரவு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளதுஇந்திய நாட்டின் தலைசிறந்த…

ஜனாதிபதி இந்தியா விஜயம் – பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு…

சிறப்பாக நடைபெற்ற ஹெந்தல புராண ரஜமஹா விகாரையின் பெரஹர

வத்தளை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஹெந்தல புராண ரஜமஹா விகாரையின் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி பெரஹர நேற்று (14) வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல பக்தர்கள் கலந்து கொண்டு புத்த சமய மரபுகளைப் பாதுகாத்து வளர்க்கும் வகையில் தங்களது பக்தியை…

எதிர்க்கட்சியிலிருந்து சபாநாயகர் முன்மொழி!!

சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியிலிருந்து பெயரினை முன்மொழியவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள…

அசோக ரன்வலவின் கலாநிதி பட்டத்தை கொண்டுவர ஜப்பான் செல்லும் பிரதிநிதி!

ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகம் வழங்கியதாக கூறப்படும் கலாநிதி பட்டத்தை கொண்டு வருவதற்காக முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பிரதிநிதி ஒருவர் ஜப்பான் செல்லவுள்ளார். அதன்படி அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் மிக விரைவில் அந்தப் பல்கலைக்கழகத்துக்குச் செல்லவுள்ளார்.2005 ஆம் ஆண்டுக்கு…

ஜோர்ஜியா ஜனாதிபதியாக முன்னாள் கால்பந்து வீரர் தேர்வு!!

ஜோர்ஜியா நாட்டின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் கால்பந்து வீரர் மைக்கேல் கவெல்ஷ்விலி தேர்வு செய்யப்பட்டார். ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஆளும் ஜார்ஜிய கனவுக் கட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.ஜோர்ஜியா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மைக்கேல் கவெல்ஷ்விலி புதிய ஜனாதிபதியாக…

பதவிகளை சரியாக பயன்படுத்த வேண்டும் – வடக்கு ஆளுநர்!

பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் அந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயத்தின் நிறுவுநர் நாளும் பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலையின் ஏழூர் மண்டபத்தில் நேற்று (14) பாடசாலை…