இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய ஈரான்
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள் ஒலிறத்தொடங்கியுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது ஈரான் “சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது” இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய…
ஈரான் அழியப் போகிறது : டிரம்ப்
அமெரிக்கா உலகின் மிகவும் கொடிய ஆயுதங்களை தயாரிக்கிறது, அவற்றில் பல இஸ்ரேலிடம் இருக்கிறது. இஸ்ரேல் அதை ஈரான் மீது பயன்படுத்த தயங்காது. இதனால் ஈரான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த போரை நாங்கள் தடுக்க மாட்டோம்.. ஈரானுக்கு 60 நாள் டைம்…
ஜனாதிபதி தலைமையில் ஜேர்மன் வர்த்தக மன்றம்
ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு தலைமை உரை ஆற்றிய ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதார மாற்றம்,…
ஜனாதிபதி அநுர – ஜேர்மன் அமைச்சர் சந்திப்பு
ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை சந்தித்து கலந்துரையாடினார். உலகளாவிய புதிய பொருளாதாரப் மாற்றங்களின்போது இரு நாடுகளும் எதிர்நோக்கும்…
ஜேர்மன் சுற்றுலா பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு
இலங்கையில் சுற்றுலாத் துறையில் முதலீடு செய்ய அழைப்புஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் மற்றும் வெளிச்செல்லும் பயணம்/சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள் உடன்…
இன்று பலத்த மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (14) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100…
ஜனாதிபதி தலைமையில் ஜேர்மன் வர்த்தக மன்றம்
ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு தலைமை உரை ஆற்றிய ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதார மாற்றம்,…
ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதி போக்குவரத்து தடை
ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய கருப்பந்தைல மரம் சாய்ந்து உள்ளது. இதனால் இதனால், அப்பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணியளவில் வீசிய காற்று காரணமாக சுமார் 150 அடி உயரம் கொண்ட பாரிய கருப்பந்தைல மரம்…
இலங்கையில் பெயர் மாற்றப்பட்ட உப்பு
ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும்…
கடைசி நிமிடத்தில் விமானத்தை தவற விட்ட பெண்
விபத்துக்குள்ளான அகமதாபாத் விமானத்தில் லண்டன் புறப்பட வேண்டியவர் பூமி சவுகான். ஆனால் அவர் சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் விமானத்தைத் தவறவிட்டார். இதனால், ஏர் இந்தியா விமான விபத்தில் இருந்து நூலிழையில் அவர் உயிர் தப்பியுள்ளார். பேரிழப்பு பற்றி கேள்விப்பட்ட…