Month: June 2025

  • Home
  • இன்று ஆர்ப்பாட்டம்

இன்று ஆர்ப்பாட்டம்

யாழ். செம்மணி புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரிய அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன. செம்மணி வளைவு அருகே இன்று முற்பகல் 10.10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. நண்பகல் 12 மணிக்கு புதைகுழி கண்டறியப்பட்ட சித்துப்பாத்தி மயானத்தில்…

வோல்கர் டர்க்கை சந்தித்தார் சிறீதரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்தித்துள்ளார். கொழும்பில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், எழுத்துமூல கோரிக்கை ஒன்றை…

 இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு…

’ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன’

போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, இஸ்ரேல், ஈரான் இரு நாடுகளுமே அதனை மீறிவிட்டன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் வ்வ்ஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானை இஸ்ரேல் தாக்கக் கூடாது. தனது விமானிகளை அத்தகைய பணிகளில்…

றிசானா ‘ஒரு கூண்டுக் கிளி’” திரைப்படத்தின் அறிமுக விழா

இலங்கை பணிப்பெண் றிசானா நபீக் பற்றிய சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘றிசானா” எனும் திரைப்படத்தின் அறிமுக விழா இன்று (24) கொழும்பில் இடம்பெற்றது. சவூதி அரேபியாவில் தன் பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, தூக்கிலிடப்பட்ட றிசானாவின் கதையை…

தெஹ்ரானில் உள்ள ரேடார் அமைப்பு அழிப்பு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, தெஹ்ரானில் உள்ள ரேடார் அமைப்பொன்றை அழித்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, தாக்குதல்களை நடத்தவில்லை என்றும் இஸ்ரேலிய…

மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அந்த மிருககாட்சிசாலை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. Dehiwala Zoo – இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலை” என்ற போலி சமூக ஊடகக்…

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை – டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று (24) மாலை 5:45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டின் இலக்காக…

பரீட்சையில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அடித்தே கொன்ற தந்தை!

மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அவரது தந்தை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், சாங்கிலி மாவட்டத்தில் உள்ள நெல்கரஞ்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாதனா போஸ்லே. இவர் அப்பகுதியில் உள்ள பாடசாலை…

விமான செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பின

முன்னர் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட அனைத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களும் இப்போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) திரும்பி வந்து விமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளன என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (CAASL) தலைவர்…