Month: May 2025

  • Home
  • உலக சாதனை படைத்த மழலை

உலக சாதனை படைத்த மழலை

சாவகச்சேரியைச் சேர்ந்த ஜெயகரன் மற்றும் டெனிகா தம்பதியரின் மூன்று வயதான மகள் தஸ்விகா, 1500 தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச்சொற்களை குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனை படைத்து, மழலை மொழி வித்தகர் என்ற பட்டத்தையும் பெற்றார். இந்த நிகழ்வானது சாவகச்சேரி…

சீன வர்த்தக அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இன்று (28) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவரை, வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும்…

மீண்டும் PCR பரிசோதனை

புதிய கொவிட்-19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சகம் சில மருத்துவமனைகளில் PCR பரிசோதனையை அதிகரித்துள்ளது. மேலும், PCR பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள், தற்போது கொவிட் -19 நோயாளிகளைக் கண்டறிய அதிக எச்சரிக்கையுடன் உள்ளதாக புதன்கிழமை…

ஐபிஎம்-ல் 8,000 பேர் வேலையிழப்பு

AI தொழில்நுட்பத்தின் வருகையை அடுத்து தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அண்மைக்காலமாக அதிக பணிநீக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்போது, ஐபிஎம் நிறுவனம் 8,000 பணியாளர்களை நீக்கம் செய்ய…

MP ஆகின்றார் கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் , திமுக வின் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஜூன் 19 நடைபெறவிருக்கும்…

ஒற்றை சக்கரத்தில் ஓட்டியவருக்கு ரூ.55,000 அபராதம்

பொது சாலையில் முன் சக்கரத்தை உயர்த்தி மோட்டார் சைக்கிளை ஒற்றை சக்கரத்தில் ஓட்டி தனது திறமையை வெளிப்படுத்திய ஒரு இளைஞனுக்கு ரூ.55,000 அபராதம் விதித்த, குளியாப்பிட்டி நீதிபதி ரந்திகா லக்மல் ஜெயலத் கடுமையாக கண்டித்தார். பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், காலாவதியான ஓட்டுநர்…

நாரஹேன்பிட்ட துப்பாக்கிச் சூடு.. (UPDATE)

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளரும், முக்கிய அரசியல் ஆர்வலராகவும் பணியாற்றிய துசித ஹலோலுவ பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என…

A/L பரீட்சை மீள் திருத்தம் தொடர்பில்…

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பக் காலத்தை நீட்டிப்பதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மறு திருத்தக் கோரிக்கைகளுக்காக இன்று புதன்கிழமை (28) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒன்லைன் விண்ணபப்பத்தை மீண்டும்…

விமான நிலையத்தில் பாதுகாப்பு (கொரோனா)

உலகெங்கிலும் மீண்டும் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் சில எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. நாங்கள் அதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.…

9000 க்கும் மேற்பட்பட வாகனங்கள் இறக்குமதி

கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஊடாக 9,151 பயன்படுத்தப்பட்ட மற்றும் புதிய வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. வாகன அனுமதி செயல்முறையை விரைவுபடுத்த புதிய வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, சுங்க…