Month: April 2025

  • Home
  • அரை மணி நேரத்தில் உயிரிழந்த சிசு

அரை மணி நேரத்தில் உயிரிழந்த சிசு

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் சிசு ஒன்று, அரை மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது. புத்தூர் மேற்கைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து அரைமணி நேரத்திலேயே இறந்துள்ளது. இந்நிலையில் சிசுவின் மரணத்துக்கான காரணம் தெரியாத நிலையில், மேலதிக…

சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில்…

மயக்கமடைந்த பெண்ணிடமிருந்து ஆயுதங்கள் மீட்பு

வத்தளை, ஹேகித்த வீதியில் உள்ள வாடகை விடுதியில் குளியலறையில் மயக்கமடைந்த ஒரு பெண்ணை சோதனை செய்து விசாரித்தபோது, ​​வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் அவருக்கு வழங்கப்பட்ட T-56 துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் மெத்தம்பேட்டமைன் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடிந்ததாக வத்தளை பொலிஸார்…

மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு வருகை தருவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஏப்ரல் 4, 5, 6 ஆகிய மூன்று நாள்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாம்பன் புதிய ரயில் பாலத்தை…

மோடிக்கு எதிராக போராட்டம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இராமேஸ்வரம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என…

இரண்டு வயது சிறுவன் விபத்தில் பலி

இரண்டு வயது சிறுவன் ஒருவன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதி உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், புதன்கிழமை (02) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் வஸ்கடுவ காலி வீதியைச் சேர்ந்த நிஹன்சா யாஷ் வீரதுங்க என்ற சிறுவன் என்று…

நாட்டில் அரிசி பற்றாக்குறை

தற்போது நாட்டின் பல பகுதிகளில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, தற்போதைய பற்றாக்குறை காரணமாக இந்த அரிசி வகைகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது. அதன்படி, சில பகுதிகளில், ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசி…

பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும்

அடுத்த இரண்டு மாதங்களில் பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். பெற்றோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தால்,…

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது

சொட் கன் வகை துப்பாக்கி மற்றும் ரி-56 துப்பாக்கி ரவை 10 உடன் சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் திங்கட்கிழமை (31) அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது டன் சம்மாந்துறை பொலிஸ்…

தென்னை, பனைத் தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம்

இலங்கையில் தென்னை மற்றும் பனைத் தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, விபத்து மரணம் மற்றும் காயங்கள் தற்றுத் எலும்பு முறிவுகளுக்கான காப்பீட்டுக் கொள்கையை வழங்க விவசாய…