Month: April 2025

  • Home
  • பேப்பர் கப்பில் டீ. காபி அருந்துகிறீர்களா?

பேப்பர் கப்பில் டீ. காபி அருந்துகிறீர்களா?

காகிதக் கப்பில் தேநீர் பருகுவதால் நாம் சந்திக்கும் பிரச்சனையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மக்கள் ஆரோக்கியமாக இருக்கின்றார்களா? என்றால் அது கேள்விக்குறியாகத் தான் இருக்கின்றது. ஆம் நமது உணவுப்பழக்கங்கள் மாறியுள்ளதுடன், நாம் எடுத்துக் கொள்ளும் பொருட்களில்…

இதுபோன்ற அறிகுறிகள் வருகிறதா? ரத்த புற்றுநோயாக இருக்கலாம் 

புற்றுநோய் புகைபிடித்தல் அல்லது வயிற்றுக் கட்டியால் மட்டுமல்ல, இரத்தப் புற்றுநோயும் ஒரு தீவிர நோயாகும், இதில் இரத்த அணுக்களின் அசாதாரண வளர்ச்சி உள்ளது. இந்த நோய் பல வகைகளாக இருக்கலாம், அதன் அறிகுறிகளும் வேறுபட்டிருக்கலாம். இரத்தப் புற்றுநோயின் அறிகுறிகள் பெரும்பாலும் பொதுவான…

கொளுத்தும் வெப்பநிலை: ஏப்ரல்,மே,ஜூன் எப்படி இருக்கும்?

தற்போது வசந்த காலம் என்பதால் வெயிலின் தாக்கம் 37.C காணப்படுகின்றது. இது ஏப்ரல் மே இல் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வெப்பநிலையின் வானிலை அறிக்கை தற்போது இந்தியாவில் 37.C வெப்பநிலையாக கோடையின் தாக்கம் காணப்படுகின்றது. இது அடுத்தடுத்த…

மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

இலங்கைக்கு அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து மீட்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க…

நிலவை தாக்க தயாராகும் விண்கல்

பூமியை 2024 YR4 என்ற விண்கல் தாக்கும் என்று விஞ்ஞானிகளால் பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் அதன் ஆபத்து தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. எனினும் , இந்த விண்கல்லால் நிலவுக்கு ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த விண்கல் கடந்த ஆண்டு டிசம்பர்…

சென்னையிலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த இரு பாய்மரப் படகுகள்

10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் நேற்றையதினம் (03) மாலை 7.30 மணியளவில் சென்னையில் இருந்து காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது. 400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு “Royal madras yacht club” அங்கத்தவர்களால் சென்னையில். ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து…

இலங்கையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

இந்த வருடத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை வாகன வாடகை அதன்படி, ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்…

விளம்பர நடிகர் மரணம்

வெலிக்கடை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். வெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் 119 என்ற காவல்துறை அவசர பிரிவுக்கு அழைத்து குறித்த இளைஞனை…

இந்தியப் பிரதமருக்காக இலங்கை வந்த உயர் பாதுகாப்பு ஹெலிகொப்டர்கள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) பிற்பகல் இலங்கைக்கு வருகை தர உள்ளார். இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நாளை (05) காலை சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. இதன்…

வீட்டை உடைத்து திருடிய பெண்கள்

மொரட்டுவ பொலிஸ் பிரிவில் வீட்டை உடைத்து சொத்துக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பெண்களை பொலிஸார் நேற்று (03) கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் 24 ஆம் திகதி சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் மூன்று பெண்கள் நுழைந்து 639,000 ரூபாய் பணத்தை திருடிச்…