Month: April 2025

  • Home
  • ஐந்து அடி ஆழத்திற்கு தாழிறங்கிய வீதி

ஐந்து அடி ஆழத்திற்கு தாழிறங்கிய வீதி

காலி – கோட்டை சுவரின் அருகே உள்ள வீதியின் ஒரு பகுதி நேற்று திடீரென தாழிறங்கியுள்ளது. சுமார் 10 அடி நீளமுள்ள ஒரு பகுதி ஐந்து அடி ஆழத்திற்கு தாழிறங்கியதால் அங்கு பதற்றமான நிyலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பகுதியை மூட…

வீதி தடுப்பில் ஏற்பட்ட விபத்து ; பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

நிகவெரட்டிய, ரஸ்நாயகபுர பகுதியில் உள்ள பொலிஸ் வீதி தடுப்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயகபுர நோக்கி சென்ற வேன் வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதி தடுப்பில் மோதியதால் விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…

வீதி தடுப்பில் ஏற்பட்ட விபத்து ; பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு நிகவெரட்டிய, ரஸ்நாயகபுர பகுதியில் உள்ள பொலிஸ் வீதி தடுப்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயகபுர நோக்கி சென்ற வேன் வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை…

‘கலிப்சோ’ ரயில் சேவை ஆரம்பம்

‘கலிப்சோ’ எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட ரயில் சேவை, நானுஓயா மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இடம்பெறும். இந்த சேவை, செவ்வாய்க்கிழமை (08) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘கலிப்சோ’ ரயில் காலை 8:10 மணிக்கு…

மண்சரிவு அபாயம்

தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவின் பண்டாஹ கிராம சேவைப் பிரிவில், மண்சரிவு காரணமாக, சுமார் 10 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. மழை காரணமாக தெரணியகலையில் இருந்து மாலிபொட பகுதிக்கு செல்லும் வீதி, செவ்வாய்க்கிழமை (08) மூடப்பட்டது. பிற்பகலில் ஏற்பட்ட பாறை சரிவு காரணமாக…

கோசல நுவான் ஜெயவீரவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கோசல நுவான் ஜெயவீரவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இறுதி அஞ்சலி செலுத்தினார். தல்துவ, நாபவலவில் உள்ள வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை (08) இரவு சென்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அன்னாரது…

வானிலை அறிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் கண்டி, கேகாலை, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் நல்ல காற்றின் தரம் பதிவாகியுள்ளதுடன், ஏனைய பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவுகள் பதிவாகியுள்ளன. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின்…

மோடியை சந்தித்தார் நாமல்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

புத்தாண்டு காலத்தில் இனிப்புகளின் விலை அதிகரிப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் இனிப்புகளின் விலையை கடந்த ஆண்டை விட வும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பதுளையில் உள்ள இனிப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக புத்தாண்டு காலத்தில், பாரம்பரிய இனிப்பு வகைகளான பலகாரம், கொக்கிஸ், அதிரசம், முங்குலி,…

6 ஆம் வகுப்புக்கான மேன்முறையீட்டு காலக்கெடு நீடிப்பு

2024 ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு 6 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு…