Month: April 2025

  • Home
  • கோடையில் வேகமாக பரவும் கண் நோய்…

கோடையில் வேகமாக பரவும் கண் நோய்…

கோடை காலம் ஆரம்பித்துவிட்டாலே கண் நோயாக பரவும் மெட்ராஸ் ஐ குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடையில் பரவும் கண் நோய் தற்போதைய சூடான காலநிலை காரணமாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண் தொற்றுநோய் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில்…

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 40,000 வழக்குகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 40,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பல ஆண்டுகளாக சில வழக்குகளுக்கான தீர்ப்பு வழங்கப்படும் செயற்பாடுகள் தாமதமாகி…

பெண்களை குறிவைக்கும் ஃபைப்ரோமியால்ஜியா!

ஃபைப்ரோமியால்ஜியா பெண்களை பாதிகும் ஒரு நோய்குறியாகும் இது, உங்கள் உடல் முழுவதும் தசைகள் மற்றும் மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது. இது உங்களை சோர்வடையச் செய்து நினைவாற்றல் பிரச்சினைகள் போன்ற மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஃபைப்ரோமியால்ஜியாவுக்கு என்ன காரணம் என்று இன்னும்…

நீரிழிவு நோயாளிகள் கரும்புச் சாறு குடிக்கலாமா?

தற்போது இருக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் அதிக நீர்ச்சத்து உணவுகளை விரும்புகிறார்கள். அதிலும் இப்போது எங்கு பார்த்தாலும் ரோட்டு கடைகளில் பொட்டி கடைகளில் குடிபான விற்பனையாளர்கள் அதிகம். அதில் மிகவும் பிரபலமானது இந்த கரும்பு சாறு தான். கோடை காலத்தில்…

வாழைச்சேனையில் வயோதிபர் அடித்துக்கொலை

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளத்துச்சேனை பேரில்லாவெளி பகுதியில் நேற்று (08) வயோதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 63 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.…

மீன் லொறியில் 05 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா

மீன் லொறியில் 05 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நீர்கொழும்பின் பிடிபன லெல்லம பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார்…

சந்தோஷ் ஜா – பிரதியமைச்சர் பிரதீப் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன , பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில், செவ்வாய்க்கிழமை (08) சந்தித்தார். மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தையும்,…

சீனா மீது 104% வரி விதிப்பு

அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா தனது 34% வரி அதிகரிப்பை…

நாளை சர்வக்கட்சி மாநாடு

இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி தொடர்பாக கலந்துரையாடுவதற்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை வியாழக்கிழமை (10) சந்திக்கவுள்ளார். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கக் கோரியதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,…

இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு உத்தரவு

அண்மையில் வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த உடலில் 3 விசேட வைத்தியர்கள் கொண்ட வைத்தியக் குழுவால் முழுமையான பிரேத பரிசோதனை நடத்தி, அறிக்கை…